02-05-2006, 08:50 AM
அடுத்த பல்லவி தேடிநிற்கும் பாடல்
தாயகம் விட்டுப் போனவர் எனினும் தாகம் தணியாது
எங்கள் சந்ததி அங்கே சிந்திடும் குருதி நெஞ்சினில் அழியாது
மலையே வரினும் தளராதிருப்பீர் நாங்கள் அருகுள்ளோம்
உங்கள் பிள்ளைகள் நாங்கள் அள்ளியே தருவோம்
போரினை நாம் வெல்வோம்
தாயகம் விட்டுப் போனவர் எனினும் தாகம் தணியாது
எங்கள் சந்ததி அங்கே சிந்திடும் குருதி நெஞ்சினில் அழியாது
மலையே வரினும் தளராதிருப்பீர் நாங்கள் அருகுள்ளோம்
உங்கள் பிள்ளைகள் நாங்கள் அள்ளியே தருவோம்
போரினை நாம் வெல்வோம்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

