02-05-2006, 07:51 AM
போரென்று படைகொண்டு எல்லைக்குள் வந்தாயா?
தமிழன் புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா?
நீருண்டு நெல் உண்டு நிறைவாக நம்நாட்டில்
நாம் நெருக்குண்டு தள்ளுண்டு நிற்போமா உன் கூட்டில்?
சரியா வர்ணன்?
தமிழன் புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா?
நீருண்டு நெல் உண்டு நிறைவாக நம்நாட்டில்
நாம் நெருக்குண்டு தள்ளுண்டு நிற்போமா உன் கூட்டில்?
சரியா வர்ணன்?

