02-05-2006, 06:27 AM
என்ன பலமான யோசனை? என்று கேட்டபடியே கணவன் அருகில் வந்தான்.
இல்லை இல்லை சும்மா தான். அப்பா போன் பண்ணி சாருவின் கலியாணம் விடயம் பற்றி சொன்னவார். யாரு புரோக்கார் என்று கேட்டதிற்கு நம்ம சுண்ணாக சந்தை முகத்தார் என்று சொன்னவர். அதுதான் யோசனையாக இருக்கின்றது என்று கூறி அவரின் சுத்துமத்தல் கலியாணங்களை பற்றி கூறி அதற்காக தான் கவலைப்படுவதாக கூறிவிட்டு படுப்பதற்கு ஆயத்தமானள்.
இல்லை இல்லை சும்மா தான். அப்பா போன் பண்ணி சாருவின் கலியாணம் விடயம் பற்றி சொன்னவார். யாரு புரோக்கார் என்று கேட்டதிற்கு நம்ம சுண்ணாக சந்தை முகத்தார் என்று சொன்னவர். அதுதான் யோசனையாக இருக்கின்றது என்று கூறி அவரின் சுத்துமத்தல் கலியாணங்களை பற்றி கூறி அதற்காக தான் கவலைப்படுவதாக கூறிவிட்டு படுப்பதற்கு ஆயத்தமானள்.

