02-05-2006, 06:15 AM
[quote=MUGATHTHAR][quote]வாழ்வின் மிச்சமாய்
நம் காதல் பயணம் இதில்
உன் நினைவுகளும்
கண்ணீரும் எனக்கு
புன்னகை மட்டும் உனக்கு!
சுண்டல் கவிதையை சுட்டுப் போடேக்கையும் அடிவாங்கவேணும் எண்டு எண்ணத்திலை போட்ட உமது துணிச்சலுக்கு பாராட்டுக்கள் இருக்தாலும் உண்மையைச் சொல்லியிருக்கிறீர்[/quote]
யாருக்கு புன்னகை யாருக்கு கண்ணீர் என்பது சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அங்கிள்?
நம் காதல் பயணம் இதில்
உன் நினைவுகளும்
கண்ணீரும் எனக்கு
புன்னகை மட்டும் உனக்கு!
சுண்டல் கவிதையை சுட்டுப் போடேக்கையும் அடிவாங்கவேணும் எண்டு எண்ணத்திலை போட்ட உமது துணிச்சலுக்கு பாராட்டுக்கள் இருக்தாலும் உண்மையைச் சொல்லியிருக்கிறீர்[/quote]
யாருக்கு புன்னகை யாருக்கு கண்ணீர் என்பது சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அங்கிள்?

