02-05-2006, 06:04 AM
சிங்களவன் -வந்து சிறுத்தைகள் வீதியில் நடக்க-
கடவுச்சீட்டு அவனுக்கு -வேறொன்று வேண்டும்-
காலத்தை நாம் வென்றே ஆவோம்- நீ நம்பு -தோழா!
**************************************
கவி மிகவும் உணர்ச்சிபுர்வமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் தொடர்ந்து தாருங்கள்.
கடவுச்சீட்டு அவனுக்கு -வேறொன்று வேண்டும்-
காலத்தை நாம் வென்றே ஆவோம்- நீ நம்பு -தோழா!
**************************************
கவி மிகவும் உணர்ச்சிபுர்வமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் தொடர்ந்து தாருங்கள்.

