02-04-2006, 08:50 PM
<b>தேசத்தில் தொழில் உண்டு - வரி உண்டு நாம் வாழ!
வேங்கை செத்தாலும் விடுவானா ஈழத்தை - நீ ஆள!
மாசற்ற தலைவன் தான் மறை கேட்டு புலியாகி
மண்மீட்க முன்வந்தார் பல வீரர் - அணியாகி!</b>
பல்லவியை கண்டு பிடியுங்கள்!
வேங்கை செத்தாலும் விடுவானா ஈழத்தை - நீ ஆள!
மாசற்ற தலைவன் தான் மறை கேட்டு புலியாகி
மண்மீட்க முன்வந்தார் பல வீரர் - அணியாகி!</b>
பல்லவியை கண்டு பிடியுங்கள்!
-!
!
!

