02-04-2006, 03:19 PM
வணக்கம்,
இங்கே இந்த கவிதையை போட்டது கவியின் அழகை இரசிப்பதற்கோ அதை விமர்சிக்கவோ அல்ல. அந்த கவிக்குள் அடங்கியிருக்கும் சாதீயம் என்ற ஒன்றைப்பற்றி கதைக்கவே. குருவிகளின் கருத்துப்படியும் பெரியார் பிரிவினையை வளாத்திருக்கலாம், அம்பேத்கார் சொல்லாமல் விட்டிருக்'கலாம் ஆனால் யார் இவர்கள்? ஈழத்திலே சாதியத்தை இவர்கள் வளர்த்தார்களா? இல்லை இவர்களது பேச்சை ஈழத்தவர்கள் கேட்கும் நிலையிருந்து இந்த சாதீயத்தை வழக்கில் கொண்டு வந்தார்களா?
வர்னன்
கவிதையிலே ஈழப்போராட்டத்தை யாரும் குறை கூறவில்லை. ஆனால் அந்த போராட்டம் வந்த பின் சாதீயம் அடியோடு அழிக்கப்பட்டதாகவே பலர் கருதினர் ஆனால் அது புலத்தில் கூட தொடர்கின்றது என்பதை காட்டவே அந்த வரிகள் அமைந்திருந்தன. கவிதை எப்படியோ..அது இருக்கட்டும்..ஆனால் புலத்திலும் தாயகத்திலும் சாதிவெறியில்லையா? ஏன் இந்த பத்திரிகைகள் புரட்சி புதமை என்று சொல்லி விட்டு மணமகன் மணமகள் தெரிவுப்பகுதியில் மட்டும் சின்ன தாய்....______________________________ இந்த சாதியிலிருந்து எதிர்பார்க்கபப்டுகின்றனர் என்று போடுகின்றனர்? சாதி வெறியை தூண்டுவது எமது சமூகமாக இருக்கின்றது. இந்த கவிதையை யாழில் போட்டேன் ஆனால். அரட்டை அடிப்பதும் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடவோருமே அதிகம் அவர்கள் அதிலே நேரத்தை செலவு செய்கின்றனர். இதை பற்றி அதாவது முக்கியமான எங்கள் சமூக பிரச்சினைகளில் ஒன்றைப்பற்றி இவர்கள் அக்கறைப்படவில்லை. அதன் காரணம் என்ன?
இவர்களும் சாதீயத்தை ஆதரிக்கின்றனாரா? அல்லது சமூகம் எப்படி போனால் எனக்கென்ன என்று நினைக்கின்றார்களா? அல்லது இது பற்றி கருத்து வைத்து களைத்து விட்டார்களா? புரியவில்லை... ஆண் பெண் என்ற இரு பாலை தவிர தமிழர்களில் மட்டுமல்ல எந்த இனத்திலும் சாதிகள் இல்லை என்ற நிலையை உருவாக்க இங்கிருக்கும் இளைஞர்கள் ஏன் முன்வரமாட்டேன் என்கின்றனர்.? தாய் தந்தையரை போல இவர்களுக்கும் சாதி வெறி ஏறிவிட்டதா? தெரியவில்லை.
இங்கே இந்த கவிதையை போட்டது கவியின் அழகை இரசிப்பதற்கோ அதை விமர்சிக்கவோ அல்ல. அந்த கவிக்குள் அடங்கியிருக்கும் சாதீயம் என்ற ஒன்றைப்பற்றி கதைக்கவே. குருவிகளின் கருத்துப்படியும் பெரியார் பிரிவினையை வளாத்திருக்கலாம், அம்பேத்கார் சொல்லாமல் விட்டிருக்'கலாம் ஆனால் யார் இவர்கள்? ஈழத்திலே சாதியத்தை இவர்கள் வளர்த்தார்களா? இல்லை இவர்களது பேச்சை ஈழத்தவர்கள் கேட்கும் நிலையிருந்து இந்த சாதீயத்தை வழக்கில் கொண்டு வந்தார்களா?
வர்னன்
கவிதையிலே ஈழப்போராட்டத்தை யாரும் குறை கூறவில்லை. ஆனால் அந்த போராட்டம் வந்த பின் சாதீயம் அடியோடு அழிக்கப்பட்டதாகவே பலர் கருதினர் ஆனால் அது புலத்தில் கூட தொடர்கின்றது என்பதை காட்டவே அந்த வரிகள் அமைந்திருந்தன. கவிதை எப்படியோ..அது இருக்கட்டும்..ஆனால் புலத்திலும் தாயகத்திலும் சாதிவெறியில்லையா? ஏன் இந்த பத்திரிகைகள் புரட்சி புதமை என்று சொல்லி விட்டு மணமகன் மணமகள் தெரிவுப்பகுதியில் மட்டும் சின்ன தாய்....______________________________ இந்த சாதியிலிருந்து எதிர்பார்க்கபப்டுகின்றனர் என்று போடுகின்றனர்? சாதி வெறியை தூண்டுவது எமது சமூகமாக இருக்கின்றது. இந்த கவிதையை யாழில் போட்டேன் ஆனால். அரட்டை அடிப்பதும் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடவோருமே அதிகம் அவர்கள் அதிலே நேரத்தை செலவு செய்கின்றனர். இதை பற்றி அதாவது முக்கியமான எங்கள் சமூக பிரச்சினைகளில் ஒன்றைப்பற்றி இவர்கள் அக்கறைப்படவில்லை. அதன் காரணம் என்ன?
இவர்களும் சாதீயத்தை ஆதரிக்கின்றனாரா? அல்லது சமூகம் எப்படி போனால் எனக்கென்ன என்று நினைக்கின்றார்களா? அல்லது இது பற்றி கருத்து வைத்து களைத்து விட்டார்களா? புரியவில்லை... ஆண் பெண் என்ற இரு பாலை தவிர தமிழர்களில் மட்டுமல்ல எந்த இனத்திலும் சாதிகள் இல்லை என்ற நிலையை உருவாக்க இங்கிருக்கும் இளைஞர்கள் ஏன் முன்வரமாட்டேன் என்கின்றனர்.? தாய் தந்தையரை போல இவர்களுக்கும் சாதி வெறி ஏறிவிட்டதா? தெரியவில்லை.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

