01-28-2004, 04:56 PM
அதென்ன காப்பிலி, நீர் என்ன அழகு குஞ்சே.. மனிசனை மனிசனா பாரக்க பழகுங்கோ, பிரான்சிலை அடையார், இங்கை காப்பிலி, நாங்கள் எல்லாம் மன்மத குஞ்சுகள்தானே.. நாங்கள் ரயிலுக்கை ஏறெக்கை அவனவன் முக்கைப் பொத்துறான் கறி நாத்தம் க...கா நாத்தத்தை விட கேவலம்.. இதுக்கள்ளை வந்திட்டினம் கருத்துச் சொல்ல.. லண்டனிலை நம்மடையாக்களை விட சுத்துமாத்து ஒருவரும் இல்லை தான் ஆனால் நம்மடை விட சாதி மற்றும் இனவெறியர்கள் ஒரு இடத்திலும் இருக்க மாட்டினம்.

