02-04-2006, 03:39 AM
குருவிகள் உங்கள் கவியும் அற்புதம்-ரசித்தேன் - நன்றி! 8)
ஆனாலும் -ஒரு நெருடல் - ஏன் அடுத்தவர் இணைப்புக்கும்- கவிதைக்கும் - இடையில் - உங்கள் ஆக்கத்தையும் சொருகிறீங்க?- நல்லாவா இருக்கு?
கருத்தும்- விமர்சனமும் மட்டும் சொல்வதே பொருத்தப்பாடானது என்பது- எனக்கு தோன்றும் எண்ணம்! 8)
ஆனாலும் -ஒரு நெருடல் - ஏன் அடுத்தவர் இணைப்புக்கும்- கவிதைக்கும் - இடையில் - உங்கள் ஆக்கத்தையும் சொருகிறீங்க?- நல்லாவா இருக்கு?
கருத்தும்- விமர்சனமும் மட்டும் சொல்வதே பொருத்தப்பாடானது என்பது- எனக்கு தோன்றும் எண்ணம்! 8)
-!
!
!

