02-03-2006, 03:45 AM
அடுத்த பாடல்
மறுஐன்மம் பிறந்து விட்டால்
மறுபடியும் பிறந்திருப்பேன்
உடலாக நான் இருந்தால்
உயிராக நான் இருப்பேன்
பாதம் பட்ட மண்ணை
சுற்றி கோயில் கட்டி வாழ்ந்திருப்பேன்
மறுஐன்மம் பிறந்து விட்டால்
மறுபடியும் பிறந்திருப்பேன்
உடலாக நான் இருந்தால்
உயிராக நான் இருப்பேன்
பாதம் பட்ட மண்ணை
சுற்றி கோயில் கட்டி வாழ்ந்திருப்பேன்

