02-03-2006, 01:47 AM
Quote:தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை கடத்தியவர்கள் கிந்தி மொழியிலும் கிழக்கு மாகான தமிழ் மொழியிலும் சிங்கள மொழியிலும் உரையாடியதாக விடுதலையானவர்கள் தெரிவித்துள்ளனர். இதேநேரம் தமிழ் தேசவிரோத ஊடகம் ஒண்று கடத்தல் சம்பவம் உண்மையானது விடயம் என்றும் ஆனால் ஆர் கடத்தினார்கள் என்பதுதான் சந்தேகம் என்றும் பகிரங்கமாக இண்று இரவு அறிவித்துள்ளது.
கோதாரி!!! உதுகும் பாரதமாதாவின் "றோ"கரா ஆண்டவரின் செயலோ??????

