01-28-2004, 09:23 AM
யாருமே கொத்தடிமைகள் இல்லை தாத்தா !
ஏன் நீங்கள் அடங்கிப்போகின்றீர்கள். வீறுகொண்டெழுத்தெரியாதா?
அடங்கி அடங்கித்தானே இருந்ததையும் இழந்து நிற்கின்றோம். யாராவது ஒருவர் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து வெளியே வரமுயன்றால் உடனே வேறுவிதமாக கற்பனைகளை கட்டுக்கதைகளை உங்களைப்போன்ற சுயநலக்காhரர்கள் கட்டிவிடுகின்றார்கள். சுதந்திர ஈழம் பெறுவதற்கு முதல் இப்படியான குள்ள நரிகளையும் கூட்டிக்கொடுப்போர் காட்டிக்கொடுப்போர் பின்னின்று குத்துவோர் இவர்களையெல்லாம் களைந்து எடுக்கவேண்டும்.
ஏன் நீங்கள் அடங்கிப்போகின்றீர்கள். வீறுகொண்டெழுத்தெரியாதா?
அடங்கி அடங்கித்தானே இருந்ததையும் இழந்து நிற்கின்றோம். யாராவது ஒருவர் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து வெளியே வரமுயன்றால் உடனே வேறுவிதமாக கற்பனைகளை கட்டுக்கதைகளை உங்களைப்போன்ற சுயநலக்காhரர்கள் கட்டிவிடுகின்றார்கள். சுதந்திர ஈழம் பெறுவதற்கு முதல் இப்படியான குள்ள நரிகளையும் கூட்டிக்கொடுப்போர் காட்டிக்கொடுப்போர் பின்னின்று குத்துவோர் இவர்களையெல்லாம் களைந்து எடுக்கவேண்டும்.
[b] ?

