02-02-2006, 09:25 PM
[b]அடுத்த பாடல்
மீனுக்கு நிறமேது நேசத்தில் பேதம்வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர்ல் நிற்கும்
முள்மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும்....
மீனுக்கு நிறமேது நேசத்தில் பேதம்வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர்ல் நிற்கும்
முள்மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும்....
<b> .. .. !!</b>

