Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிர்பலி - இதுவும் காதலாம்
#4
ம்ம்..ஆண்கள் மட்டும் இதற்கு தப்பில்லை..கவிதா என்ற பெண்ணும் ஒரு பெண் தானே..அவருக்கும் இதில முழு பங்கிருக்கு.. :evil: :evil: :evil: :evil: :evil:
அத்தோடு மு.அங்கிள் சொல்வது போல அவர் கோழைத்தனமான முடிவு எடுத்திருக்கின்றார். எத்தனையோ பெண்கள்..துணிவாக பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கு முன்னாலேயே வாழ்கிறார்கள். ஆனால்..சொல்வது எதுவும் சுலபம்..அந்த பெண் மனதில் என்ன நினைத்தாரோ.. :roll: :roll: :roll:
..
....
..!
Reply


Messages In This Thread
[No subject] - by MUGATHTHAR - 01-31-2006, 10:44 AM
[No subject] - by RaMa - 02-01-2006, 03:17 AM
[No subject] - by ப்ரியசகி - 02-02-2006, 07:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)