02-02-2006, 02:30 AM
<b>புனர்வாழ்வுக் கழகத்தினரை விடுதலை செய்ய ஐ.நா. பிரதிநிதி வேண்டுகோள்! </b>
[வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2006, 03:39 ஈழம்] [ம.சேரமான்]
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு செயற்பட்டு வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் 10 பேர் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கடத்தப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம்.
கடத்தப்பட்டவர்கள் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டவர்கள். மனிதாபிமான பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அவர்களுக்கு மதிப்பளித்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
<i><b>
தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
[வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2006, 03:39 ஈழம்] [ம.சேரமான்]
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு செயற்பட்டு வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் 10 பேர் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கடத்தப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம்.
கடத்தப்பட்டவர்கள் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டவர்கள். மனிதாபிமான பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அவர்களுக்கு மதிப்பளித்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
<i><b>
தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

