02-02-2006, 02:25 AM
<b>த.பு. கழகத்தினர் கடத்தல் சம்பவத்தால் ஜெனீவா பேச்சுக்களுக்கு அச்சுறுத்தல்: கண்காணிப்புக் குழு </b>
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்ட சம்பவத்தினால் ஜெனீவா பேச்சுக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கருத்து தெரிவிக்கையில், இது மிகவும் வருத்தமளிக்கக் கூடியது. இந்தச் சம்பவத்தினால் ஜெனீவா பேச்சுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் குழுவினரே இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக வெளியான சய்திகளை சிறிலங்கா இராணுவம் மறுத்துள்ளது.
"இராணுவத்துக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது" என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் தெரிவித்துள்ளார்
<i><b> தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்ட சம்பவத்தினால் ஜெனீவா பேச்சுக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கருத்து தெரிவிக்கையில், இது மிகவும் வருத்தமளிக்கக் கூடியது. இந்தச் சம்பவத்தினால் ஜெனீவா பேச்சுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் குழுவினரே இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக வெளியான சய்திகளை சிறிலங்கா இராணுவம் மறுத்துள்ளது.
"இராணுவத்துக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது" என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் தெரிவித்துள்ளார்
<i><b> தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

