02-01-2006, 07:21 PM
<b>வினித் எழுதியது:</b>
<b>இருப்பினும், மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கவர்ச்சிக்காகவும், வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் கட்சியுடன் இணைப்பதற்கு ஏதுவான தற்காலிக சூழலை உருவாக்குவது போன்ற பிரேமையை ஏற்படுத்தும் இரகசியத் திட்டத்துடனுமே, ஜெயலலிதா இத்தகைய திடீர் மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாக, ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </b>
இணைக்கும் போது புரியாமல் 5.30மணி நேரத்தின் பின்னாவது புரிந்திருக்கின்றது.
<b>இருப்பினும், மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கவர்ச்சிக்காகவும், வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் கட்சியுடன் இணைப்பதற்கு ஏதுவான தற்காலிக சூழலை உருவாக்குவது போன்ற பிரேமையை ஏற்படுத்தும் இரகசியத் திட்டத்துடனுமே, ஜெயலலிதா இத்தகைய திடீர் மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாக, ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </b>
இணைக்கும் போது புரியாமல் 5.30மணி நேரத்தின் பின்னாவது புரிந்திருக்கின்றது.
<i><b> </b>
</i>
</i>

