02-01-2006, 04:11 PM
தற்போது தமிழகத்தில் தமிழீழ மக்களின் போரட்டத்திற்கு மிகுந்த ஆதரவு காணப்படுகின்றது, ஆதலால் ஜெ.ஜெ ம், தனது கொள்கையில் மாற்றம் கொண்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளின் சார்பு தமிழீழ போரட்த்திற்கு ஆதரவாக இருப்பதால், மத்தியிலும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகின்றது. ஆதலால் இவ் ஆண்டு தமிழீழ மக்களின் விடுதலையை தீர்மானிக்கும் ஆண்டாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

