01-31-2006, 12:12 PM
வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கிலும் கிளைகளை வைத்திருக்கும் ஒரு பொதுத் தொண்டர் நிறுவனத்துக்கும் அம்பாறை மாவட்டத்தில் கடல்கோளினால் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. எனவே அந்த நிறுவனத்தினர், காப்புறுதி நஷ்டஈடு கோரியிருந்தனர்.
இந்நிறுவனம் தனது பொதுத் தொண்டிற்கு ஏற்றவாறு தென்னிலங்கையிலும் தனது பெயர்ப் பலகைகளில் மூன்று மொழிகளுக்கும் இடமளித்திருக்கிறது.
காப்புறுதி நிறுவனத்தைச் சேர்ந்த தமிழரான அதிகாரி இழப்பை மதிப்பீடு செய்வதற்காக அம்பாறை சென்றார். தொண்டர் நிறுவன கிளையையும் அதன் பிரிவுகளையும் தேடினார். தேடிக் கொண்டே இருந்தார்.
அந்தக் கிளை அமைந்துள்ள இடத்தைத் தாண்டிச் சென்றாராயினும் அதுதான் அந்த அமைப்பு என்பதை கண்டு கொள்ள முடியவில்லை. சுற்றியலைந்து பலரிடம் விசாரித்து மீண்டும் அதே இடத்துக்கு வந்தார்.
இவரின் அலைச்சலுக்கு காரணம் என்னவென்று தெரியுமா? பெயர்ப்பலகை தனிச் சிங்களத்தில் அமைந்திருந்தது. அந்த அமைப்பின் பல்வேறு பிரிவுகளிலும் பெயர்ப் பலகைகளில் தனிச் சிங்களம் தான்!
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் இல்லையா? தொண்டர் நிறுவனத்துக்கு ஏன் இந்த இரட்டை வேடம்?
இனச் சாய்வு, பொதுத் தொண்டருக்கும் உண்டோ!
http://www.thinakural.com/New%20web%20site...ry/31/index.htm
இந்நிறுவனம் தனது பொதுத் தொண்டிற்கு ஏற்றவாறு தென்னிலங்கையிலும் தனது பெயர்ப் பலகைகளில் மூன்று மொழிகளுக்கும் இடமளித்திருக்கிறது.
காப்புறுதி நிறுவனத்தைச் சேர்ந்த தமிழரான அதிகாரி இழப்பை மதிப்பீடு செய்வதற்காக அம்பாறை சென்றார். தொண்டர் நிறுவன கிளையையும் அதன் பிரிவுகளையும் தேடினார். தேடிக் கொண்டே இருந்தார்.
அந்தக் கிளை அமைந்துள்ள இடத்தைத் தாண்டிச் சென்றாராயினும் அதுதான் அந்த அமைப்பு என்பதை கண்டு கொள்ள முடியவில்லை. சுற்றியலைந்து பலரிடம் விசாரித்து மீண்டும் அதே இடத்துக்கு வந்தார்.
இவரின் அலைச்சலுக்கு காரணம் என்னவென்று தெரியுமா? பெயர்ப்பலகை தனிச் சிங்களத்தில் அமைந்திருந்தது. அந்த அமைப்பின் பல்வேறு பிரிவுகளிலும் பெயர்ப் பலகைகளில் தனிச் சிங்களம் தான்!
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் இல்லையா? தொண்டர் நிறுவனத்துக்கு ஏன் இந்த இரட்டை வேடம்?
இனச் சாய்வு, பொதுத் தொண்டருக்கும் உண்டோ!
http://www.thinakural.com/New%20web%20site...ry/31/index.htm

