01-31-2006, 10:55 AM
மீண்டும் யுத்தநிறுத்தம், பேச்சுவார்த்தை ... சாமாதானம் என்ற மாயையில் மீளுமுன் மீண்டுமோர் நாடகத்தை இலங்கை சிங்கள் புலனாய்வுப்பிரிவினர் "கூலி கருணாவின் பெயரில்" நடாத்தி முடித்திருக்கிறது.
நீண்ட காலமாக "TRO" பணிகளை தென் தமிழீழத்தில் முடக்க இலங்கை சிங்கள புலனாய்வுப் பிரிவினர் பல பிரயத்தனங்களை செய்துவந்தனர். "TRO" நிறுவன காரியாலயங்கள் மீது குண்டுத்தாக்குதல்கள், கொலை மிரட்டல்கள், நிவாரண பொருட்களை அபகரித்தல், .... . இதன் வரிசையிலேயே இந்தக் கடத்தலும் இடம் பெற்றிருக்கக்கூடும். வழமைபோல் இதை இலங்கை அரசும்/இராணுவமும் மறுத்திருக்கிறது.
ஆனால் இக்கடத்தலுக்கு முன்னம், அவர்களது பிரயானம் இலங்கைப் படைகளுக்கு தெரிந்தே நடைபெற்றிருக்கிறது. இக்கடத்தல் ஏறக்குறைய "கவுசல்யன்/மாமனிதர் சந்திரநேரு" கொலைசெய்யப்பட்ட சம்பவத்தை நினைவூட்டுகிறது.
ஆனால் இக்கடத்தலானது நடைபெற்றிருக்கிற நேரம்தான் ஆச்சரியத்தை அளிக்கிறது.
* பேச்சுவார்த்தைக்கு நாட்குறித்த நிலையில் ஏன் இக்கடத்தல் நாடகம்???
* இல்லை, பேச்சுவார்த்தையையே நடைபெறக்கூடாதென்று இலங்கை அரசு குழப்ப முற்படுகிறதா??
எது எப்படியிருப்பினும் தமிழர் தரப்பு, இக்கடத்தப்பட்டவர்கள் விடுவிக்காதவரை பேச்சுவார்த்தையில் பங்குபற்றக்கூடாது!!!
நீண்ட காலமாக "TRO" பணிகளை தென் தமிழீழத்தில் முடக்க இலங்கை சிங்கள புலனாய்வுப் பிரிவினர் பல பிரயத்தனங்களை செய்துவந்தனர். "TRO" நிறுவன காரியாலயங்கள் மீது குண்டுத்தாக்குதல்கள், கொலை மிரட்டல்கள், நிவாரண பொருட்களை அபகரித்தல், .... . இதன் வரிசையிலேயே இந்தக் கடத்தலும் இடம் பெற்றிருக்கக்கூடும். வழமைபோல் இதை இலங்கை அரசும்/இராணுவமும் மறுத்திருக்கிறது.
ஆனால் இக்கடத்தலுக்கு முன்னம், அவர்களது பிரயானம் இலங்கைப் படைகளுக்கு தெரிந்தே நடைபெற்றிருக்கிறது. இக்கடத்தல் ஏறக்குறைய "கவுசல்யன்/மாமனிதர் சந்திரநேரு" கொலைசெய்யப்பட்ட சம்பவத்தை நினைவூட்டுகிறது.
ஆனால் இக்கடத்தலானது நடைபெற்றிருக்கிற நேரம்தான் ஆச்சரியத்தை அளிக்கிறது.
* பேச்சுவார்த்தைக்கு நாட்குறித்த நிலையில் ஏன் இக்கடத்தல் நாடகம்???
* இல்லை, பேச்சுவார்த்தையையே நடைபெறக்கூடாதென்று இலங்கை அரசு குழப்ப முற்படுகிறதா??
எது எப்படியிருப்பினும் தமிழர் தரப்பு, இக்கடத்தப்பட்டவர்கள் விடுவிக்காதவரை பேச்சுவார்த்தையில் பங்குபற்றக்கூடாது!!!
" "

