01-30-2006, 12:00 PM
வணக்கம் நடுவர் அவர்களே ...மற்றும் சபையோர் யாவருக்கும் வணக்கம்
புலம் பெயர் இளைஞனுக்கு நன்மை பயக்கிறது என்பதனை எமது அணியைச் சேர்ந்தவர்கள் அழகாகக விளக்கியிருநதார்கள்....
ஒரு உருவாக்கம் செய்வதற்க்கு ஊக்குவிப்பதற்க்கு இணையம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது.அதை புல இளைஞன் கடைப்பிடித்து நன்மை அடைகிறான்...ஒரு ஓவியன் ஒரு கவிஞன் ஒரு இசை அமைப்பாளன் தனது துறையோடு சேர்பவர்களை கண்டு பிடித்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று தனது நிலையை வலுபடுத்த ஏது வாயிருக்கிறது. இலமறை காயாக இருக்கும் திறமைகளை கூட யாருடைய கெஞ்சுதலுமின்றி சுதந்திரமாக வெளி கொணரமுடிகிறது .முன்னரென்றால் சின்னபயலே உனக்கு புரியாதாடா என்று உந்த அரை குறை விற்ப்பனர்கள் அவனது கனவுகளை இலைமறைகாயான திறமைகளை முளையிலையே நசுக்கிவிடுவார்கள்..
அண்மையில் சினிமா சம்பந்தமான கொசுறு செய்தி வாசித்தேன்.காதல் கடிதம் புலம் பெயர் இளைஞர்களால் தாயரிக்கப்படும் படம்...அப்படத்தின் கவிஞன் இசையைப்பாளர் உதயாவை இணையத்தில் சந்தித்து தனது ஆற்றலை காட்டி வாய்பை பெற்றார் கூறப்படுகிறது...பலரது உண்மையான திறமைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உதவுகிறது கோடம் பாக்கத்தின் கதவுகளை மீறி உட்புகுவதற்க்கு கஸ்டப்படுவேளையில் புல இளைஞனுக்கு தனது ஆக்க சக்தியை வெளியிட கை கொடுக்கிறது .இதே போன்றே லண்டன் ஈழ தமிழ் ஆகாஸ் என்ற நடிகரும் சுகாசினியிடம் இணயம் போல தொடர்பு கொண்டு வாய்ப்பு பெற்றாரென்று கூறப்படுகிறது.
இந்த முன்னாள் இளைஞர்கள் இன்றைய நடுத்தர வயது, முதியவர்கள் இவர்கள் காட்சியறையிலையே மட்டும் கம்பியுட்டர் பார்த்து பிரமித்து இருப்பார்கள் இணையத்தை கூட நாசா வுக்கும் பென்ரகனுக்குமுள்ள விசயமாகத்தான் கண்டிருப்பார்கள் ஏதோ அப்பலோ கலம் சந்திரன் இறங்கவது போன்ற விசயமாகத்தான் நினைத்திருப்பார்கள் .ஆனால் இன்றைய புல இளைஞன் பங்கு சந்தையென்ன வியாபாரம் கொடுக்கல் வாங்கல்கள் என்ன உலகத்தில் முன்னேறிய நுணுக்கங்களென்ன தனது சிறிய மவுசால் வீட்டுக்குள்ளையே உலகத்தை காட்டி பிரமிக்க வைக்கிறான் அவனுக்கு கிடைத்த வரப்பிரசாதமாயே நான் நினைக்கிறன்.
நடுவர் அவர்களே புல இளைஞன் இணையத்தில் நன்மை பெறுகிறானென்ற கூற்றுக்கு வலு சேர்ப்பதற்க்கு தாயகத்தின் நிலமை கூறலாமென்று நினைக்கிறேன்... தாயகத்தில் சிறுவயதிலிருந்து கபொத உயர்தரம் வரை வெறும் ஒப்பிப்பிப்பதையூடாகவும் மீள் நினைவு செய்யுமுறையையூடாகவும் பாடவிதானத்துக்குட்பட்ட தூடாகவும் தான் கல்வியாக தந்து கொண்டிருந்தார்கள்...ஆனால் பல்கலை செல்லும் போது தான் அங்கே புதிய கல்வி முறை காத்திருக்கிறது அங்கே பேராசிரியர் சிறியவழி நடத்தலையே தருகிறார் மிகுதி அவனே தரவுகளே தேடி தொடரபாடல்கள் மூலமும் தானே கற்று கொள்ள வேண்டியவனாகிறான் .இந்த தீடிரென்ற ஏற்படும் புதியமுறைக்கு சிரமத்துக்குள்ளாகிறாகிறார்கள்.கபொத உய்ர்தரத்தில் திறமை சித்தி பெற்றவர் கூட பல்கலை கழகத்தில் ஒளிர்விட முடியாததைக்கண்டிருக்கிறோம்........ஆனால் புலஇளைஞனுக்கோ இணையோத்தோடு இணைந்து இளமையிலிருந்து கல்வி பயில்வதால் உருவாக்கத்துக்கு மிகவும் பயனுள்ளதாகிறது.
புலஇளஞன் இணையத்தில் உலகதரவுகளை பெற்று தான்கல்வி பெறுவதன் மட்டுமன்றி தான் சார்ந்த தாயக சமுதாயத்துடனும் பகிர்ந்து கொள்கிறான்..விமான தொழில்நுட்ப அறிவு,பலகாலகட்டத்து யுத்த சம்பந்தமான அறிவு புலனாய்வுசம்பந்தபட்ட அறிவுகளை புல சூழலில் இருக்கு சாதகமான் அம்சங்களோடு பெற்று தாயக உறவுகளோடு பகிர்ந்து கொள் வதன் மூலம் தமிழ் தேசியத்துக்கூட வலுவூட்டிக்கொள்கிறான்
நடுவர அவர்களே இப்படி இணையம் மூலம் பல நன்மைகளை பெறும் இளைஞனை எதிரர் அணியினர் எல்லோரும் திரும்ப திரும்ப இதைத்தான் கூறுகிறார்கள்... ஆபாச படம் பார்த்தல் டேறறிங் சாற்றிங் செய்தல் ...கெட்டு போதல்... கெட்டு போதல்என்று கூக்கிரலிடுகிறார்கள் .இவர்கள் சொல்லும் கெடுதலை என்பது பற்றி இவர்களே திரும்ப திரும்ப நினைத்துக்கொண்டு தஙகளை கண்டு தாங்களே பயந்து கொண்டு மற்றவர்களை பயப்படுத்துகிறார்கள் .......என்னங்க கெட்டுபோதல் உங்கள் முன் மண்டை வெளித்து காதோரத்து நரை வரும்வரை நாடி நரம்பு களின் துடிப்புகளை வக்கிரங்களாய் மாத்தி வேட்டியை இறுக்கி கட்டிக்கொண்டு உள்ளுக்குள் நெருப்பாக எரிந்து கொண்டு கெட்டு போகவில்லை .. புலத்து நான் காணும் இளைஞன் தெளிவாய் இருக்கிறான்.....அத்துடன் உங்களைப்போல ஏமாளியாக இல்லாமல் பாலவினை நோய் பற்றியும் கர்ப்ப தடை பற்றியும் வடிவாக தெரிந்து வைத்திருக்கிறான் .....
அன்றைய முன்னாள் இளைஞன் இன்றைய நடுத்தர முதியவர்கள் அடல்ஸ் ஒன்லி ஆங்கிலபடத்தில் வரும் அரை குறை வெட்டுகளுடன் வரும் ஒரு இரு நிமிடகாட்சிக்கூட தங்கள் வக்கிரத்தை தீர்த்து கொள்ள ஆ வென்று காத்திருப்பார்கள்....புலத்தில் தெருவோரத்து காதல் ஜோடி யொன்று முத்தமிட்டு அரவணித்து இருக்கும் நிலையை கண்டால் கூட நாகரிகம் கருதி மறு புறம் திரும்பி கொள்கிறான் இந்த புலத்து இளைஞனுக்கு அதை பார்க்கிற வக்கிர அவாவில்லை இந்த புல சுழலில் அவனது அவனுக்குரிய முத்தங்கள் யதார்த்தமாயிருக்கின்றன ......இங்ஙே கெட்டு போகுதலுக்கு இடமில்லை புலத்தில் நான் காணும இளைஞன் தெளிவாய் இருக்கிறான் நடுவர் அவர்களே...
ஆபாச படம் பாரக்க வேண்டிய அவசியம் நடுத்தர முதியவர்களுக்கு சில வேளை ஏற்படலாம்.... உறங்கு நிலையிலிருப்பதை உருகல் நிலைக்கு கொண்டு வருவதற்க்கு ...உதை பார்த்து கெட்டு போகும் நிலையில் புலத்து இளைஞன் இல்லை அவனது வயதுக்கு அவனது நாள நரம்புகளில் பிரச்சனை எழ வாய்ப்பில்லை அவனுக்கு இந்த புலசூழல் சாதகம்சமும் கூட....இப்படி இந்த புலத்து இளைஞன் ஆக்கசக்திக்கு தன்னை பயன்படுத்தும்வதோடுமல்லாமல் இதற்க்கு அடுத்தபடியான வளர்ச்சியிலும் பங்களிப்பானென கூறிக்கொள்கிறேன்
இதில் வாய்ப்பளித்த ரசிகை அவர்கட்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சபையோருக்கு வணக்கம் கூறி விடை பெறுகிறேன் நன்றி...
புலம் பெயர் இளைஞனுக்கு நன்மை பயக்கிறது என்பதனை எமது அணியைச் சேர்ந்தவர்கள் அழகாகக விளக்கியிருநதார்கள்....
ஒரு உருவாக்கம் செய்வதற்க்கு ஊக்குவிப்பதற்க்கு இணையம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது.அதை புல இளைஞன் கடைப்பிடித்து நன்மை அடைகிறான்...ஒரு ஓவியன் ஒரு கவிஞன் ஒரு இசை அமைப்பாளன் தனது துறையோடு சேர்பவர்களை கண்டு பிடித்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று தனது நிலையை வலுபடுத்த ஏது வாயிருக்கிறது. இலமறை காயாக இருக்கும் திறமைகளை கூட யாருடைய கெஞ்சுதலுமின்றி சுதந்திரமாக வெளி கொணரமுடிகிறது .முன்னரென்றால் சின்னபயலே உனக்கு புரியாதாடா என்று உந்த அரை குறை விற்ப்பனர்கள் அவனது கனவுகளை இலைமறைகாயான திறமைகளை முளையிலையே நசுக்கிவிடுவார்கள்..
அண்மையில் சினிமா சம்பந்தமான கொசுறு செய்தி வாசித்தேன்.காதல் கடிதம் புலம் பெயர் இளைஞர்களால் தாயரிக்கப்படும் படம்...அப்படத்தின் கவிஞன் இசையைப்பாளர் உதயாவை இணையத்தில் சந்தித்து தனது ஆற்றலை காட்டி வாய்பை பெற்றார் கூறப்படுகிறது...பலரது உண்மையான திறமைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உதவுகிறது கோடம் பாக்கத்தின் கதவுகளை மீறி உட்புகுவதற்க்கு கஸ்டப்படுவேளையில் புல இளைஞனுக்கு தனது ஆக்க சக்தியை வெளியிட கை கொடுக்கிறது .இதே போன்றே லண்டன் ஈழ தமிழ் ஆகாஸ் என்ற நடிகரும் சுகாசினியிடம் இணயம் போல தொடர்பு கொண்டு வாய்ப்பு பெற்றாரென்று கூறப்படுகிறது.
இந்த முன்னாள் இளைஞர்கள் இன்றைய நடுத்தர வயது, முதியவர்கள் இவர்கள் காட்சியறையிலையே மட்டும் கம்பியுட்டர் பார்த்து பிரமித்து இருப்பார்கள் இணையத்தை கூட நாசா வுக்கும் பென்ரகனுக்குமுள்ள விசயமாகத்தான் கண்டிருப்பார்கள் ஏதோ அப்பலோ கலம் சந்திரன் இறங்கவது போன்ற விசயமாகத்தான் நினைத்திருப்பார்கள் .ஆனால் இன்றைய புல இளைஞன் பங்கு சந்தையென்ன வியாபாரம் கொடுக்கல் வாங்கல்கள் என்ன உலகத்தில் முன்னேறிய நுணுக்கங்களென்ன தனது சிறிய மவுசால் வீட்டுக்குள்ளையே உலகத்தை காட்டி பிரமிக்க வைக்கிறான் அவனுக்கு கிடைத்த வரப்பிரசாதமாயே நான் நினைக்கிறன்.
நடுவர் அவர்களே புல இளைஞன் இணையத்தில் நன்மை பெறுகிறானென்ற கூற்றுக்கு வலு சேர்ப்பதற்க்கு தாயகத்தின் நிலமை கூறலாமென்று நினைக்கிறேன்... தாயகத்தில் சிறுவயதிலிருந்து கபொத உயர்தரம் வரை வெறும் ஒப்பிப்பிப்பதையூடாகவும் மீள் நினைவு செய்யுமுறையையூடாகவும் பாடவிதானத்துக்குட்பட்ட தூடாகவும் தான் கல்வியாக தந்து கொண்டிருந்தார்கள்...ஆனால் பல்கலை செல்லும் போது தான் அங்கே புதிய கல்வி முறை காத்திருக்கிறது அங்கே பேராசிரியர் சிறியவழி நடத்தலையே தருகிறார் மிகுதி அவனே தரவுகளே தேடி தொடரபாடல்கள் மூலமும் தானே கற்று கொள்ள வேண்டியவனாகிறான் .இந்த தீடிரென்ற ஏற்படும் புதியமுறைக்கு சிரமத்துக்குள்ளாகிறாகிறார்கள்.கபொத உய்ர்தரத்தில் திறமை சித்தி பெற்றவர் கூட பல்கலை கழகத்தில் ஒளிர்விட முடியாததைக்கண்டிருக்கிறோம்........ஆனால் புலஇளைஞனுக்கோ இணையோத்தோடு இணைந்து இளமையிலிருந்து கல்வி பயில்வதால் உருவாக்கத்துக்கு மிகவும் பயனுள்ளதாகிறது.
புலஇளஞன் இணையத்தில் உலகதரவுகளை பெற்று தான்கல்வி பெறுவதன் மட்டுமன்றி தான் சார்ந்த தாயக சமுதாயத்துடனும் பகிர்ந்து கொள்கிறான்..விமான தொழில்நுட்ப அறிவு,பலகாலகட்டத்து யுத்த சம்பந்தமான அறிவு புலனாய்வுசம்பந்தபட்ட அறிவுகளை புல சூழலில் இருக்கு சாதகமான் அம்சங்களோடு பெற்று தாயக உறவுகளோடு பகிர்ந்து கொள் வதன் மூலம் தமிழ் தேசியத்துக்கூட வலுவூட்டிக்கொள்கிறான்
நடுவர அவர்களே இப்படி இணையம் மூலம் பல நன்மைகளை பெறும் இளைஞனை எதிரர் அணியினர் எல்லோரும் திரும்ப திரும்ப இதைத்தான் கூறுகிறார்கள்... ஆபாச படம் பார்த்தல் டேறறிங் சாற்றிங் செய்தல் ...கெட்டு போதல்... கெட்டு போதல்என்று கூக்கிரலிடுகிறார்கள் .இவர்கள் சொல்லும் கெடுதலை என்பது பற்றி இவர்களே திரும்ப திரும்ப நினைத்துக்கொண்டு தஙகளை கண்டு தாங்களே பயந்து கொண்டு மற்றவர்களை பயப்படுத்துகிறார்கள் .......என்னங்க கெட்டுபோதல் உங்கள் முன் மண்டை வெளித்து காதோரத்து நரை வரும்வரை நாடி நரம்பு களின் துடிப்புகளை வக்கிரங்களாய் மாத்தி வேட்டியை இறுக்கி கட்டிக்கொண்டு உள்ளுக்குள் நெருப்பாக எரிந்து கொண்டு கெட்டு போகவில்லை .. புலத்து நான் காணும் இளைஞன் தெளிவாய் இருக்கிறான்.....அத்துடன் உங்களைப்போல ஏமாளியாக இல்லாமல் பாலவினை நோய் பற்றியும் கர்ப்ப தடை பற்றியும் வடிவாக தெரிந்து வைத்திருக்கிறான் .....
அன்றைய முன்னாள் இளைஞன் இன்றைய நடுத்தர முதியவர்கள் அடல்ஸ் ஒன்லி ஆங்கிலபடத்தில் வரும் அரை குறை வெட்டுகளுடன் வரும் ஒரு இரு நிமிடகாட்சிக்கூட தங்கள் வக்கிரத்தை தீர்த்து கொள்ள ஆ வென்று காத்திருப்பார்கள்....புலத்தில் தெருவோரத்து காதல் ஜோடி யொன்று முத்தமிட்டு அரவணித்து இருக்கும் நிலையை கண்டால் கூட நாகரிகம் கருதி மறு புறம் திரும்பி கொள்கிறான் இந்த புலத்து இளைஞனுக்கு அதை பார்க்கிற வக்கிர அவாவில்லை இந்த புல சுழலில் அவனது அவனுக்குரிய முத்தங்கள் யதார்த்தமாயிருக்கின்றன ......இங்ஙே கெட்டு போகுதலுக்கு இடமில்லை புலத்தில் நான் காணும இளைஞன் தெளிவாய் இருக்கிறான் நடுவர் அவர்களே...
ஆபாச படம் பாரக்க வேண்டிய அவசியம் நடுத்தர முதியவர்களுக்கு சில வேளை ஏற்படலாம்.... உறங்கு நிலையிலிருப்பதை உருகல் நிலைக்கு கொண்டு வருவதற்க்கு ...உதை பார்த்து கெட்டு போகும் நிலையில் புலத்து இளைஞன் இல்லை அவனது வயதுக்கு அவனது நாள நரம்புகளில் பிரச்சனை எழ வாய்ப்பில்லை அவனுக்கு இந்த புலசூழல் சாதகம்சமும் கூட....இப்படி இந்த புலத்து இளைஞன் ஆக்கசக்திக்கு தன்னை பயன்படுத்தும்வதோடுமல்லாமல் இதற்க்கு அடுத்தபடியான வளர்ச்சியிலும் பங்களிப்பானென கூறிக்கொள்கிறேன்
இதில் வாய்ப்பளித்த ரசிகை அவர்கட்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சபையோருக்கு வணக்கம் கூறி விடை பெறுகிறேன் நன்றி...

