01-30-2006, 11:44 AM
[b]30 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்
மகாத்மா காந்தி
02.10.1869 - 30.01.1948
பிரித்தானியருக்கெதிராக அகிம்சை வழியில் இந்திய சுதந்திரப்
போரை முனெடுத்தவர். அகிம்சைத் தத்துவத்தை உலகிற்குக் கொடுத்தவர். இவர் எழுதிய சுயசரிதை நூலான சத்திய சோதனை பிரபல்யமானது. முஸ்லீம்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றார் என்று குற்றம் சுமத்திய ஒரு இந்து வெறியனால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.
பதிவுகள்
வடலூர் இராமலிங்அ அடிகளார் நினைவு நாள்.
(05.12.1823 - 30.01.1874)
தகவற் துளி
தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டை சேர்ந்த ராம் சாகிப் எம். சீனிவாசராவ்.
செய்வாய் கிரகம் சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் எடுக்கின்றன...
மானத்திற்காக அனைத்தையும் பணயம் வைக்கும் வீர. தியாக
உணர்வு கொண்டவர்கள்தான் சுதந்திரத்தை எப்ப்ப்ழுதுமே போராடிப் பெறுவர்...
-மகாத்மா காந்தி-
மகாத்மா காந்தி
02.10.1869 - 30.01.1948
பிரித்தானியருக்கெதிராக அகிம்சை வழியில் இந்திய சுதந்திரப்
போரை முனெடுத்தவர். அகிம்சைத் தத்துவத்தை உலகிற்குக் கொடுத்தவர். இவர் எழுதிய சுயசரிதை நூலான சத்திய சோதனை பிரபல்யமானது. முஸ்லீம்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றார் என்று குற்றம் சுமத்திய ஒரு இந்து வெறியனால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.
பதிவுகள்
வடலூர் இராமலிங்அ அடிகளார் நினைவு நாள்.
(05.12.1823 - 30.01.1874)
தகவற் துளி
தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டை சேர்ந்த ராம் சாகிப் எம். சீனிவாசராவ்.
செய்வாய் கிரகம் சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் எடுக்கின்றன...
மானத்திற்காக அனைத்தையும் பணயம் வைக்கும் வீர. தியாக
உணர்வு கொண்டவர்கள்தான் சுதந்திரத்தை எப்ப்ப்ழுதுமே போராடிப் பெறுவர்...
-மகாத்மா காந்தி-
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

