01-30-2006, 04:58 AM
லண்டன் தம்பியவை, ஊடகவியலாளர் நிமலராஜனைக் கொலை செய்த ஈபிடிபி ஒருவரும் முன்பு லண்டனில் தஞ்சம் கேட்டபின்,பலர் பிரித்தானியா அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியபின்பும் இப்பவும் லண்டனில் இருக்கிறார்தானே. அதற்கு தமிழ் சட்டத்தரணி ஒருவரும் உடந்தையாக இருந்தவர். இந்தமுறை வடிவாகக், கவனமாக உந்த தேசத்துரோகி மதனராஜாவினை எப்படிப்பாடுபட்டவது லண்டனிலிருந்து அகற்ற முயற்சி செய்யுங்கள்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

