Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒளிவு மறைவின்றி
#7
ஒரு பெண் திருமணமாகி வந்து சுயமாக சம்பாதிக்க முனைவது தப்பில்லை. அந்தப் பெண் தான் சம்பாதித்து தனது குடும்பத்திற்கு ஏதாவது உதவ நினைத்திருக்கலாம். அதற்கு கணவர் வீட்டிலும் ஏதாவது எதிர்ப்பு ஏற்பட தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பினால் அவர் விலகியும் சென்றிருக்க முடியும். உழைப்பதற்காக ஒரு பெண் தன் கணவரை விட்டு பிரிகின்றாள் என்றால் நாமும் யோசிக்காமல் மனம் போனபடி கருத்தெழுதுவது தவறு. இங்கெ அந்தப்பெண் வேறோர் ஆடவனுடன் சென்று விடவில்லை. எனவே அந்தப் பெண்ணின் நிலையையும் சற்று யோசிக்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உண்டு.
<i><b> </b>


</i>
Reply


Messages In This Thread
[No subject] - by கறுப்பி - 01-28-2006, 01:46 PM
[No subject] - by ஜெயதேவன் - 01-28-2006, 03:17 PM
[No subject] - by kuruvikal - 01-28-2006, 07:42 PM
[No subject] - by Vasampu - 01-28-2006, 07:53 PM
[No subject] - by அருவி - 01-28-2006, 08:52 PM
[No subject] - by SUNDHAL - 01-29-2006, 02:46 AM
[No subject] - by ukraj - 01-29-2006, 12:56 PM
[No subject] - by Vasampu - 01-29-2006, 01:12 PM
[No subject] - by வினித் - 01-31-2006, 12:12 PM
[No subject] - by Niththila - 01-31-2006, 02:42 PM
[No subject] - by வினித் - 02-07-2006, 12:47 PM
[No subject] - by ஈழமகன் - 02-08-2006, 10:02 PM
[No subject] - by வினித் - 02-09-2006, 12:38 PM
[No subject] - by வினித் - 02-11-2006, 05:51 PM
[No subject] - by வினித் - 02-14-2006, 12:54 PM
[No subject] - by வினித் - 02-16-2006, 03:30 PM
[No subject] - by வினித் - 03-07-2006, 11:40 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)