Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒளிவு மறைவின்றி
#3
ஐரோப்பிய நாடொன்றில் தங்கியிருக்கும் ஒரு குடும்பத்தின் தலைவர் இங்கு வந்திருந்த போது தனது குடும்பத்துக்கு நேரிட்ட ஓர் அவலத்தை வேதனையுடன் தெரிவித்தார்.

இவரின் மகனுக்கு இங்குள்ள உறவினர்களிடமிருந்து பலர் பெண் கொடுக்க முன்வந்தனர். அவர்கள் பண வசதிபடைத்தவர்கள்.

"மன்னிக்க வேண்டும் நான் ஓர் ஏழைப் பெண்ணையே எனது மகனுக்குத் திருமணம் செய்து வைப்பேன்" என்று இவர் ஒரேயடியாகக் கூறிவிட்டாராம்.

இவர் கூறியதைப் போலவே, மகனுக்கு ஓர் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து வெளிநாட்டுக்கும் அழைத்தார். இனித் தான் விவகாரமே ஆரம்பமாகிறது!

வெளிநாடு சென்ற அந்தப் பெண்,தான் சுயமாகச் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதைக் கண்டு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டாராம்.

ஏழைப் பெண்ணுக்கு உதவப் போய் உபத்திரவத்தைத் தேடிக் கொண்டேன் என்று பிரலாபிக்கிறார் அந்த நல்ல மனிதர்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்று கண்டு பிடிப்பது கஷ்டம்தான்!
Thanks:Thinakural...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
[No subject] - by கறுப்பி - 01-28-2006, 01:46 PM
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு? - by SUNDHAL - 01-28-2006, 02:52 PM
[No subject] - by ஜெயதேவன் - 01-28-2006, 03:17 PM
[No subject] - by kuruvikal - 01-28-2006, 07:42 PM
[No subject] - by Vasampu - 01-28-2006, 07:53 PM
[No subject] - by அருவி - 01-28-2006, 08:52 PM
[No subject] - by SUNDHAL - 01-29-2006, 02:46 AM
[No subject] - by ukraj - 01-29-2006, 12:56 PM
[No subject] - by Vasampu - 01-29-2006, 01:12 PM
[No subject] - by வினித் - 01-31-2006, 12:12 PM
[No subject] - by Niththila - 01-31-2006, 02:42 PM
[No subject] - by வினித் - 02-07-2006, 12:47 PM
[No subject] - by ஈழமகன் - 02-08-2006, 10:02 PM
[No subject] - by வினித் - 02-09-2006, 12:38 PM
[No subject] - by வினித் - 02-11-2006, 05:51 PM
[No subject] - by வினித் - 02-14-2006, 12:54 PM
[No subject] - by வினித் - 02-16-2006, 03:30 PM
[No subject] - by வினித் - 03-07-2006, 11:40 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)