Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்கொரு சந்தேகம்
#6
ukraj Wrote:01 தை 2006 இருந்து யாழ் களத்தில் 364 பேர் உறுப்பினராகி உள்ளனர். ஆனால் அவர்களில் 18 பேர் மட்டுமே கருத்தெழுதியுள்ளனர். <b>ஏன்?</b>


அவர்கள் ஏற்கனவே யாழ்கள வாசகர்களா இருந்திருப்பார்கள்.-பதிவை மட்டும் செய்திருப்பர்கள் :roll:

கருத்து எழுத எல்லாருக்கும் நேரம் கிடைக்குமா என்ன?
இப்போ எங்களுக்கு நேரம் இருக்கு அதால எழுதுறம்.

நாளைக்கு ராஜ் எங்க காணம் எண்டு தேடவேண்டியும் வரலாம்- அந்த நேரம்- நீங்களும் பல பிரைச்சினைகளால - பிஸியா இருக்கலாம்!

அட- மட்டுறுத்தினர்களையே காணம் எண்டு தேடுற களம் இது-!! 8)
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 01-27-2006, 07:38 PM
[No subject] - by அருவி - 01-27-2006, 07:49 PM
[No subject] - by kuruvikal - 01-27-2006, 09:55 PM
Re: என்கொரு சந்தேகம் - by வர்ணன் - 01-28-2006, 07:34 AM
[No subject] - by Danklas - 01-28-2006, 08:11 AM
[No subject] - by kuruvikal - 01-28-2006, 10:16 AM
[No subject] - by கறுணா - 01-28-2006, 02:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)