01-27-2006, 11:25 PM
ராஜ் தவறாக எடுக்காதீர்கள். எங்கள் தாய் தந்தயர் அறியாமையின் காரணத்தினால் நமது பெயர்களின் விளக்கங்களை நாமே விளங்கிக் கொள்ளமுடியாதவண்ணம் வைத்துவிட்டார்கள். சரி அவர்கள் தான அறியாமையின் காரணத்தால் நமது பெயர்களை அழகுதமிழில் வைக்கத்தவறிவிட்டார்கள். சரி முடிந்தால் நமது பெயர்களை தூயதமிழில் விளக்ககூடிய நாமே சூட்டிகொள்ளவேண்டும். புதுவை இரத்தினதுரை என்பது அவரின் பூர்வீக பெயராகக் கூட இருக்கலாமல்லவா? காரைக்கால் அம்மையாரின் பூர்வீகம் காரைக்காலாக இருக்கலாம். அதற்காக.......நீங்களும்..........
சரியா தவறா என எனக்கும் சற்று குழப்பமாகத்தான் இருக்கின்றது. முடிந்தவரை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் இந்த சிக்கல்கள் வராது என நினைக்கின்றேன்.
சரியா தவறா என எனக்கும் சற்று குழப்பமாகத்தான் இருக்கின்றது. முடிந்தவரை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் இந்த சிக்கல்கள் வராது என நினைக்கின்றேன்.

