01-27-2006, 04:04 PM
அதானண்ணா எனக்கும் புரியல................. எவனோ ஒருத்தன் ஆராய்ச்சி செய்ய இவை ஏதோ தாங்களே ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கிற மாதிரி நல்லா விதண்டாவாதம் பண்ணுயின்ம்.........................ஒண்டில் சுயபுத்தில அடிப்படை விசயங்கள வச்சு கதைக்கணும்.........இல்லாட்டி சொந்தமா ஆராய்ச்சி செய்த அத ஆதாரமா வச்சு கதைக்கணும்.......இது ரண்டும் எல்லாம் எவனோவனோ செய்யிறதுகள தங்கட எண்டற மாதிரி கதைச்சு விதண்டாவாதம் பண்ணுறதால யாருக்கும் நன்மையில்ல............

