01-27-2006, 01:04 PM
இணைய ஊடகத்தால் புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற தனது அணிக்காக வாதாட வந்திருக்கும் தல அவர்கள். தானே ஒரு தீர்ப்பை கூறிவிட்டார். தீர்ப்பை கடைசில பார்ப்பம் இப்ப ஏன் வீணான பிரச்சனையை.
புலம் பெயர்வாழ் தமிழ் இளையோருக்கு இந்த இணையமானது புதிதாக எந்த நன்மையையும் செய்யவில்லை என்று கோடிட்டுக்காட்டுகிறார். இணையமானது புதிதாக எதையும் தந்துவிடவில்லை வானொலி தொலைக்காட்சி என்று இதர ஊடகங்கள் நமக்கு அழித்ததையே தருகின்றது. சோம்பேறித்தனத்தையும் சேத்து தருகிறது என்கிறார். இதை எதிரணியினர் ஏற்றுக்கொள்கிறீர்களா..?? மற்ற ஊடகங்கள் தராத எத்தனை சிறப்புகளை இணையம் தருகிறது எங்கே பதில் வருகிறதா பொறுத்திருந்து பார்ப்போம். எங்கே தொடர்ந்து கருத்தைப்பார்ப்போமே..
எதிரணித்தலைவர் கூட உழைப்பால் தான் முன்னேறினார் இணையத்தால் அல்ல.. உழைப்பிருந்தால் தான் முன்னேறலாம் என்கிறார்.
உடல் தளர்ந்து போய் இருக்கும் முதியவர்களுக்கு இணையம் பயன்படலாம் ஒரே இடத்தில் இருந்து தங்கள் வேலையைச் செய்ய என்கிறார். இளையோர் ஓடியாடி பெற்றால் தான் அவர்களுக்கு உடல் உழைப்பு அப்படி என்கிறார். பொன்னான நேரத்தை இணையம் சேமிக்கிறது அல்லவா என்ன சொல்கிறீர்கள்.??
இணையமானது முதிர்ந்த ஒரு வியாபாரிக்கு உதவலாம் இன்னும் உத்தியோகத்தருக்கு உதவலாம் அவர்கள் நன்மை அடைவார்கள் அப்படி என்கிறார். இளையோருக்கு உதவாது என்கிறார்.... இளையோர்கள் வியாபாரிகளாய் இருக்க கூடாதோ..?? கேள்வி வருகிறது.
கணணியறிவற்ற பெற்றோர்கள் மத்தியல் இணையத்தில் உலாவரும் இளையோர்கள் கட்டாக்காலி மாட்டுக்கு ஒப்பாக திரிகிறார்கள். எங்கும் மேயலாம் எங்கும் அசைபோடலாம் அப்படி என்கிறார். உங்க எல்லாரையும் கட்டாக்காலி மாடுகள் என்கிறார்.. கேளுங்களேன்.
சும்மா இருக்கும் மனமே சாத்தானின் ஊறைவிடம்... என்று கூறும் தல அவர்கள். இணையமானது இளையோரை சோம்பேறியாக்குது தேவையில்லாத நடவடிக்கையில் ஈடுபட வழிவகுக்குது அப்படி என்கிறார்.
மதகுகள் விளையாட்டுத்திடல்கள் தோழியர் வீடுகள் என்று உறவாடி மகிழ்ந்த நம் இளையோருக்கு இணைய சற்றூம்கள் அதே பயன் தருவதுண்டா அப்படி என்று கேக்கிறார். அந்த மதகடி கடலையை இன்னும் மறக்கிறதாய் இல்லைப்பாருங்க. நேரடி வாழ்வில் கண்ணியவானாய் இருக்கும் ஒரு இளைஞன் முகம் தெரியாமல் கண்ணியவானாய் இருப்பதில்லை என்கிறார.?? ஏன் கண்ணியத்திற்கு என்ன நடந்தது என்று கேக்கிறார்களா பார்ப்போமே...
<b> என் பெற்றோருக்கு கணனி தெரியாதுதான் ஆனால் நான் யாழுக்கு வாறதால கெட்டுப்போகேல்லத்தானே. </b>
எதிரணி உறுப்பினர் கூற்று என்று போட்டு விட்டு கேக்கிறார்.. யாழ் வாறதால கெட்டுப்போகவில்லை என்று யார் சொன்னார்கள். இராவணன் அவர்கள் வெட்டிய கருத்துக்கள் சொல்லும் நம் இளையோர் கட்டுப்பாடானவர்களா என்று.. என்கிறார். கடைசில யாழுக்கு வாறவங்க கெட்டுப்போறாங்க அப்படி என்றிட்டார். தல அவர்களே.. 21 பக்கத்தை தாண்டிய அந்தப்பிரிவில்.. நகர்த்தப்பட்டது பெயர்மாற்றப்பட்டது ஆங்கிலத்தில் தலைப்பு.. தலைப்பு மாற்றப்பட்டவை.. பற்பல விடயங்கள் இருக்கின்ற கவனித்துப்பாருங்கள். அவையாவும் கட்டுப்படாததால் வந்தவை அல்ல.. யாழ் இளையோரைக்காக்க மட்டுறுத்தினர்கள் கடினப்படினம் என்று கவலைப்பட்டு தனது கருத்தை நிறைவு செய்கிறார். அடுத்ததாக இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் நன்மை அடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
புலம் பெயர்வாழ் தமிழ் இளையோருக்கு இந்த இணையமானது புதிதாக எந்த நன்மையையும் செய்யவில்லை என்று கோடிட்டுக்காட்டுகிறார். இணையமானது புதிதாக எதையும் தந்துவிடவில்லை வானொலி தொலைக்காட்சி என்று இதர ஊடகங்கள் நமக்கு அழித்ததையே தருகின்றது. சோம்பேறித்தனத்தையும் சேத்து தருகிறது என்கிறார். இதை எதிரணியினர் ஏற்றுக்கொள்கிறீர்களா..?? மற்ற ஊடகங்கள் தராத எத்தனை சிறப்புகளை இணையம் தருகிறது எங்கே பதில் வருகிறதா பொறுத்திருந்து பார்ப்போம். எங்கே தொடர்ந்து கருத்தைப்பார்ப்போமே..
எதிரணித்தலைவர் கூட உழைப்பால் தான் முன்னேறினார் இணையத்தால் அல்ல.. உழைப்பிருந்தால் தான் முன்னேறலாம் என்கிறார்.
உடல் தளர்ந்து போய் இருக்கும் முதியவர்களுக்கு இணையம் பயன்படலாம் ஒரே இடத்தில் இருந்து தங்கள் வேலையைச் செய்ய என்கிறார். இளையோர் ஓடியாடி பெற்றால் தான் அவர்களுக்கு உடல் உழைப்பு அப்படி என்கிறார். பொன்னான நேரத்தை இணையம் சேமிக்கிறது அல்லவா என்ன சொல்கிறீர்கள்.??
இணையமானது முதிர்ந்த ஒரு வியாபாரிக்கு உதவலாம் இன்னும் உத்தியோகத்தருக்கு உதவலாம் அவர்கள் நன்மை அடைவார்கள் அப்படி என்கிறார். இளையோருக்கு உதவாது என்கிறார்.... இளையோர்கள் வியாபாரிகளாய் இருக்க கூடாதோ..?? கேள்வி வருகிறது.
கணணியறிவற்ற பெற்றோர்கள் மத்தியல் இணையத்தில் உலாவரும் இளையோர்கள் கட்டாக்காலி மாட்டுக்கு ஒப்பாக திரிகிறார்கள். எங்கும் மேயலாம் எங்கும் அசைபோடலாம் அப்படி என்கிறார். உங்க எல்லாரையும் கட்டாக்காலி மாடுகள் என்கிறார்.. கேளுங்களேன்.
சும்மா இருக்கும் மனமே சாத்தானின் ஊறைவிடம்... என்று கூறும் தல அவர்கள். இணையமானது இளையோரை சோம்பேறியாக்குது தேவையில்லாத நடவடிக்கையில் ஈடுபட வழிவகுக்குது அப்படி என்கிறார்.
மதகுகள் விளையாட்டுத்திடல்கள் தோழியர் வீடுகள் என்று உறவாடி மகிழ்ந்த நம் இளையோருக்கு இணைய சற்றூம்கள் அதே பயன் தருவதுண்டா அப்படி என்று கேக்கிறார். அந்த மதகடி கடலையை இன்னும் மறக்கிறதாய் இல்லைப்பாருங்க. நேரடி வாழ்வில் கண்ணியவானாய் இருக்கும் ஒரு இளைஞன் முகம் தெரியாமல் கண்ணியவானாய் இருப்பதில்லை என்கிறார.?? ஏன் கண்ணியத்திற்கு என்ன நடந்தது என்று கேக்கிறார்களா பார்ப்போமே...
<b> என் பெற்றோருக்கு கணனி தெரியாதுதான் ஆனால் நான் யாழுக்கு வாறதால கெட்டுப்போகேல்லத்தானே. </b>
எதிரணி உறுப்பினர் கூற்று என்று போட்டு விட்டு கேக்கிறார்.. யாழ் வாறதால கெட்டுப்போகவில்லை என்று யார் சொன்னார்கள். இராவணன் அவர்கள் வெட்டிய கருத்துக்கள் சொல்லும் நம் இளையோர் கட்டுப்பாடானவர்களா என்று.. என்கிறார். கடைசில யாழுக்கு வாறவங்க கெட்டுப்போறாங்க அப்படி என்றிட்டார். தல அவர்களே.. 21 பக்கத்தை தாண்டிய அந்தப்பிரிவில்.. நகர்த்தப்பட்டது பெயர்மாற்றப்பட்டது ஆங்கிலத்தில் தலைப்பு.. தலைப்பு மாற்றப்பட்டவை.. பற்பல விடயங்கள் இருக்கின்ற கவனித்துப்பாருங்கள். அவையாவும் கட்டுப்படாததால் வந்தவை அல்ல.. யாழ் இளையோரைக்காக்க மட்டுறுத்தினர்கள் கடினப்படினம் என்று கவலைப்பட்டு தனது கருத்தை நிறைவு செய்கிறார். அடுத்ததாக இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் நன்மை அடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

