01-21-2004, 12:16 AM
நேற்றிரவு, மன்னார் இரணைதீவுக் கடற்பரப்பில், எண்ணுறுக்கும் மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து, மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டன எனவும், இவற்றிற்கு இந்திய கடலோரக் காவற்படையினர் பாதுகாப்பு வழங்கினர் எனவும், மன்னார் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்று, நேற்று முன்தினமும், வடமராட்சிக் கடற்பரப்பில், இந்தியக் கடலோரக் காவல்படையின் துணையுடன், நூறுக்கும் மேற்பட்ட இழுவைப்படகுகள், மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.
நன்றி: Tamildailynews (20.01.2004)
இதன் நோக்கம் என்ன நாம் அறியோம் பராபலனே.... பொறுத்திருந்து பார்ப்போம்...
:roll: :? :?: :!:
நன்றி: Tamildailynews (20.01.2004)
இதன் நோக்கம் என்ன நாம் அறியோம் பராபலனே.... பொறுத்திருந்து பார்ப்போம்...
:roll: :? :?: :!:

