01-27-2006, 08:03 AM
<b>அடுத்தமாதம் 16ஆம்17ம் திகதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறலாம் - அமைச்சர் பிரியதர்சன யாப்பா</b>
ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் பெப்ரவரி 16ம், 17ம் நாட்களில் ஜெனீவாவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்று அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தரப்பில் பேச்சுவார்த்தை குழு அறிவிக்கப்பட்டு;ள்ளது. அரசுதரப்பில் இதில் பங்கேற்போரின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இணக்கப்பாடு தொடர்பில் மகிநத ராஜபக்ச விரைவில் சர்வகட்சி மாநாட்டை கூட்டு அறிவிப்பார் எனவும் அவர் மேலும் அது குறித்துப் பேசுகையில் தெரிவித்தாக்
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் பெப்ரவரி 16ம், 17ம் நாட்களில் ஜெனீவாவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்று அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தரப்பில் பேச்சுவார்த்தை குழு அறிவிக்கப்பட்டு;ள்ளது. அரசுதரப்பில் இதில் பங்கேற்போரின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இணக்கப்பாடு தொடர்பில் மகிநத ராஜபக்ச விரைவில் சர்வகட்சி மாநாட்டை கூட்டு அறிவிப்பார் எனவும் அவர் மேலும் அது குறித்துப் பேசுகையில் தெரிவித்தாக்
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

