01-27-2006, 07:40 AM
<b>அமைதிப் பேச்சுக்கள்: இந்தியத் தூதுவர் வரவேற்பு </b>
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுக்கள் தொடங்க உள்ளதை சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் வரவேற்றுள்ளார்.
கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்தியாவின் 57 ஆம் குடியரசு நாள் நிகழ்வில் அவர் பேசியதாவது:
அனைத்து சமூகத்தவரும் ஏற்கக் கூடிய தீர்வைக் காண வேண்டியது அவசியம்.
வடக்கு கிழக்குப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையைத் தவிர வேறு வழியில் தீர்வு காண முடியாது.
தற்போது பிரச்சனைக்குத் தீர்வு இருதரப்பினரும் இணங்கியிருப்பது புதிய அத்தியாயம்.
இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு, ஐக்கியத்துக்கு ஆபத்து ஏற்படாத வகையிலான தீர்வைக் காண இந்தியா ஒத்துழைக்கும் என்றார் அவர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுக்கள் தொடங்க உள்ளதை சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் வரவேற்றுள்ளார்.
கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்தியாவின் 57 ஆம் குடியரசு நாள் நிகழ்வில் அவர் பேசியதாவது:
அனைத்து சமூகத்தவரும் ஏற்கக் கூடிய தீர்வைக் காண வேண்டியது அவசியம்.
வடக்கு கிழக்குப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையைத் தவிர வேறு வழியில் தீர்வு காண முடியாது.
தற்போது பிரச்சனைக்குத் தீர்வு இருதரப்பினரும் இணங்கியிருப்பது புதிய அத்தியாயம்.
இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு, ஐக்கியத்துக்கு ஆபத்து ஏற்படாத வகையிலான தீர்வைக் காண இந்தியா ஒத்துழைக்கும் என்றார் அவர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

