01-27-2006, 01:57 AM
வில்லனிடம் டயலாக் பேசியே போரடிக்க வைக்கின்றார் விஜய்....வில்லன்கள்களை இப்போது பார்க்கும் போது காமெடி உணர்வே வருகின்றது.. இப்போது வருகின்ற படங்கள் அனைத்தும் அருவாவை மையமாக வைத்தே இருக்கின்றன. இந்த அருவா கலாச்சாரம் தேவையா? சிந்திப்பார்களா....திரிஷாவிற்கு உணர்ச்சி புூர்வமாக நடிக்க தெரியவில்லை.

