01-26-2006, 11:16 PM
புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்கள் என்ற தனது அணிக்காக மதுரன் அவர்கள் கருத்து வைத்துச்சென்றுள்ளார். அவரது கருத்தைப்பார்ப்போம்.
இணையத்தின் பயனால் புலம் பெயர் வாழ் தமிழ் இளைஞர்கள் சமூகத்தில் கொடி கட்டிப்பறக்கிறார்கள் அப்படி
என்று கூறும் மதுரன். நம் இளையோர்கள் அன்னப்பறவை போல தமக்கு பயனுள்ளவற்றையே உண்பார்கள். அதுமட்டும் அல்ல அவர்களே நமது எதிர்காலத்தூண்கள் அப்படி என்று புலம் பெயர் வாழ் இளையோரை பாராட்டி, நம் இளையோர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதை சாதுரியமாக முடிப்பார்கள் என்று கூறிச்செல்கிறார். எங்கே நமது இளையோர் கொடிகட்டிப்பறக்கிறார்கள் என்ற கருத்திற்கு என்ன பதில் வருகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போமே.
புளுகர் பொன்னையா அவர்கள் எதிரணியினர் தலைப்பை விளங்கிக்கொள்ளவில்லை என்று கூறிய கருத்திற்கு மறுதலித்து தலைப்பை விளங்கித்தான் ஐயா கருத்து வைக்க வந்துள்ளோம் அப்படி என்று கூறுகிறார்.
இன்னொன்றைக்கேட்கிறார்.. வயல் விதைத்த ஒருவன் வயலில் பாம்பு பூச்சி வருமே என்னைத்தீண்டுமே என்று
பயந்தால்.. அந்தப்பயத்தினால் வயலில் இறங்காமல் விட்டால் நிலைமை என்ன?? அப்படி என்று கேக்கிறார்.
பயப்பிடாமல் களத்தில் இறங்கினால் தான் அறுவடை செய்ய முடியும் என்கிறார். இணையத்தில் தீமை இருக்கு
அப்படி என்று நீங்க ஒதுங்கினால் இணையம் தரும் நன்மையை அறுவடை செய்ய முடியுமா அப்படி என்று
கேக்கிறாரோ.
கடைசியாக ஒரு சில இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்றதை ஒத்துக்கொண்டு.. அதற்காக ஒட்டுமொத்த இளையோரையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த நாங்கள் தயார் இல்லை என்று கூறி அமர்கிறார். அவரைத்தொடர்ந்து புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடகத்தால் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
இணையத்தின் பயனால் புலம் பெயர் வாழ் தமிழ் இளைஞர்கள் சமூகத்தில் கொடி கட்டிப்பறக்கிறார்கள் அப்படி
என்று கூறும் மதுரன். நம் இளையோர்கள் அன்னப்பறவை போல தமக்கு பயனுள்ளவற்றையே உண்பார்கள். அதுமட்டும் அல்ல அவர்களே நமது எதிர்காலத்தூண்கள் அப்படி என்று புலம் பெயர் வாழ் இளையோரை பாராட்டி, நம் இளையோர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதை சாதுரியமாக முடிப்பார்கள் என்று கூறிச்செல்கிறார். எங்கே நமது இளையோர் கொடிகட்டிப்பறக்கிறார்கள் என்ற கருத்திற்கு என்ன பதில் வருகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போமே.
புளுகர் பொன்னையா அவர்கள் எதிரணியினர் தலைப்பை விளங்கிக்கொள்ளவில்லை என்று கூறிய கருத்திற்கு மறுதலித்து தலைப்பை விளங்கித்தான் ஐயா கருத்து வைக்க வந்துள்ளோம் அப்படி என்று கூறுகிறார்.
இன்னொன்றைக்கேட்கிறார்.. வயல் விதைத்த ஒருவன் வயலில் பாம்பு பூச்சி வருமே என்னைத்தீண்டுமே என்று
பயந்தால்.. அந்தப்பயத்தினால் வயலில் இறங்காமல் விட்டால் நிலைமை என்ன?? அப்படி என்று கேக்கிறார்.
பயப்பிடாமல் களத்தில் இறங்கினால் தான் அறுவடை செய்ய முடியும் என்கிறார். இணையத்தில் தீமை இருக்கு
அப்படி என்று நீங்க ஒதுங்கினால் இணையம் தரும் நன்மையை அறுவடை செய்ய முடியுமா அப்படி என்று
கேக்கிறாரோ.
கடைசியாக ஒரு சில இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்றதை ஒத்துக்கொண்டு.. அதற்காக ஒட்டுமொத்த இளையோரையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த நாங்கள் தயார் இல்லை என்று கூறி அமர்கிறார். அவரைத்தொடர்ந்து புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடகத்தால் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

