01-26-2006, 12:09 AM
யாழ்க்கள உறவுகளாகிய உங்களின் அன்பினை பகிர்ந்து இப்பட்டிமன்றத்துள் நுளைகின்றேன்.
தவறுகள் இருப்பின் பொறுத்தருளுக.
முதலில் நல்ல ஒரு ஆழமான தலைப்பினைத் தேர்ந்தெடுத்து பட்டிமன்றத்தை ஒழுங்கு படுத்திய ரசிக்கைக்கு எனது நன்றிகளைத்தெரிவித்து.
யாழ்க்களத்தை நானறிந்த காலம்வரை நாணயத்துடன் நேர்மையையும் கொண்டுள்ள நடுவர்களான தமிழினி அக்கா மற்றும் செல்வமுத்து ஐயா ஆகிய இருவருக்கும் எனது தாழ்மையான வணக்கத்தை தெரிவித்து.
கருத்துக்களில் காந்தமும் கள உறவுகளிடம் கண்ணியத்தோடும் களமாடும் எங்கள் அணியின் வெற்றிக்கு வளிகாட்டும் இளைஞ்ஞனுக்கும் எமது இளைஞ்ஞன் ஏவும் கணைகளாய் மாறி எதிரிகளைத்தாக்கும் கருத்துக்கணைகளாகிய எமதணி நண்பர்களை வாழ்த்தி.
என்நேரமும் ஏதோ ஒன்றுக்காய் ஒடுவதோடு நில்லாது. கனிவான வார்த்தைகளால் எழிமையான கருத்தோடு எங்கிருந்தாலும் யாள்கள உறவுகளோடு உறவாட ஓடிவரும் எதிரணிதலைவர் சோழியன் அண்ணாவுக்கும். அவர் ஓடும் பொழுது அவருக்கு உதவிக்காய் ஓடி எதிரணியின் வெற்றிக்காய் பாடுபடும் எதிரணி உறவுகளின் வெற்றிக்காய் அவர்களையும் வாழ்த்தி, எனது வாதத்தை தொடர்கின்றேன்.
<b>புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?" </b>
<img src='http://img405.imageshack.us/img405/8713/photo95jz.jpg' border='0' alt='user posted image'>
நன்றி பதிவு இணையம்
<b>இணயத்தினால் தமிழ் இளைஞ்ஞர்கள் பயனைடைகின்றார்கள் இதுவே எனது வாதம்.</b>
புலம்பெயர் தமிழ் இளைஞ்ஞர்கள் அறிவாளிகள். அவர்கள் அன்னப்பறவை போல பாலையும் தண்ணீரையும் பிரித்தறிந்து தமக்கு பயயுள்ளவற்றையே உண்பார்கள்.அவர்கள் நமது எதிர்காலதூண்கள். நீங்கள் புலம்பெயர் தமிழ் இளைஞ்ஞர்களை கவனித்திருப்பீர்களானல். ஒன்றை கவனித்திருப்பீர்கள். ஒருகாரியத்தில் ஈடுபட்டால் மிகவும் சாதுரியமாக செய்து முடிப்பார்கள். அதுவும் கணனியில் என்றால் சொல்லவே வேண்டாம். இங்கே பாடசாலை செல்கின்ற பல நமது இளைஞ்ஞர்கள் இணையத்தின் பயனாளிகளே. இணயத்தின் பயனால் இவ் மாணவர்களே இன்றய புலம்பெயர் சமூகத்தில் கொடிகட்டி பறக்கின்றார்கள்.
இன்றய புலம்பெயர் தமிழ் இளைஞ்னன் இணய உதவியுடன் தகவல் சேகரிப்பினால் பன்மடங்கு அறிவாற்றலுள்ளவனாக விளங்குகின்றான்.
ஐய புளுகர் பொன்னையா அவர்களே! தலைப்பினை எமக்கா விளங்கப்படுத்துகின்றீர்கள். தலைப்பை விளங்கித்தானையா களமாட வந்தோம். எமது அணியினர் எமது நிலையை விளக்கிய பின்பும் உங்கள் அணியின் வீண்வாதம் தொடர்கின்றது.
ஐயா புளுகர் பொன்னையா என்னையா நீங்கள் சொல்வது நீயாயமா? ஐயா முத்து எடுக்கவேண்டுமென்றால் மூச்சடக்கித்தான் ஆகணும். முத்து குளிக்கும்போது முழ்ச்சங்கு குத்திவிடும்மென பயந்தால் எப்படி? முத்தை சுற்றி முள்சங்கு இருக்கத்தான் செய்யும்.
முள்சங்கின் குத்தினை வாங்காது முத்தை எடுப்பதுதில்த்தான் உங்கள் வெற்றி. சரி முள் குற்றினாலும் முத்தை எடுத்தீர்களானால் அதுகும் ஒருவகை வெற்றிதான். வயலில் நெல் விதத்தவன் தரையில் பாம்பு பூச்சிகள் இருக்குமென பயந்து.வயலுக்க பாம்பு வருமே... வந்தால் கடிக்குமே... கடித்தால் நான் என்ன செய்வேன் என விவசாயி எண்ணினால் நிலமை என்ன ஆகும். துணிந்து களம் புக வேண்டும். களத்திலுள்ள நன்மைகளை பெறவேண்டும். அதுதான் இன்றய நமது இளைஞ்ஞர்கள் செய்கின்றார்கள். ஒருசில புலம்பெயர் தமிழ் இளஞ்ஞர்கள் இணையத்தால் சீரளிகின்றார்கள் என்பதற்காய் ஒட்டுமொத்த தமிழ் அறிவாற்றல் படைத்த இளைஞ்ஞர்களையும்
குற்றவாளிக்கூண்டில் நிறுத்த நானும் எனது அணியினரும் தயாராக இல்லை என கூறி.
இவ்வரிய வாய்ப்பினை எமக்களித்த யாள் களத்திற்கும், பொறுப்பாளருக்கும், மட்டுறுத்தினர்களுக்கும் நன்றியைக்கூறி விடைபெறுகின்றேன்.
தவறுகள் இருப்பின் பொறுத்தருளுக.
முதலில் நல்ல ஒரு ஆழமான தலைப்பினைத் தேர்ந்தெடுத்து பட்டிமன்றத்தை ஒழுங்கு படுத்திய ரசிக்கைக்கு எனது நன்றிகளைத்தெரிவித்து.
யாழ்க்களத்தை நானறிந்த காலம்வரை நாணயத்துடன் நேர்மையையும் கொண்டுள்ள நடுவர்களான தமிழினி அக்கா மற்றும் செல்வமுத்து ஐயா ஆகிய இருவருக்கும் எனது தாழ்மையான வணக்கத்தை தெரிவித்து.
கருத்துக்களில் காந்தமும் கள உறவுகளிடம் கண்ணியத்தோடும் களமாடும் எங்கள் அணியின் வெற்றிக்கு வளிகாட்டும் இளைஞ்ஞனுக்கும் எமது இளைஞ்ஞன் ஏவும் கணைகளாய் மாறி எதிரிகளைத்தாக்கும் கருத்துக்கணைகளாகிய எமதணி நண்பர்களை வாழ்த்தி.
என்நேரமும் ஏதோ ஒன்றுக்காய் ஒடுவதோடு நில்லாது. கனிவான வார்த்தைகளால் எழிமையான கருத்தோடு எங்கிருந்தாலும் யாள்கள உறவுகளோடு உறவாட ஓடிவரும் எதிரணிதலைவர் சோழியன் அண்ணாவுக்கும். அவர் ஓடும் பொழுது அவருக்கு உதவிக்காய் ஓடி எதிரணியின் வெற்றிக்காய் பாடுபடும் எதிரணி உறவுகளின் வெற்றிக்காய் அவர்களையும் வாழ்த்தி, எனது வாதத்தை தொடர்கின்றேன்.
<b>புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?" </b>
<img src='http://img405.imageshack.us/img405/8713/photo95jz.jpg' border='0' alt='user posted image'>
நன்றி பதிவு இணையம்
<b>இணயத்தினால் தமிழ் இளைஞ்ஞர்கள் பயனைடைகின்றார்கள் இதுவே எனது வாதம்.</b>
புலம்பெயர் தமிழ் இளைஞ்ஞர்கள் அறிவாளிகள். அவர்கள் அன்னப்பறவை போல பாலையும் தண்ணீரையும் பிரித்தறிந்து தமக்கு பயயுள்ளவற்றையே உண்பார்கள்.அவர்கள் நமது எதிர்காலதூண்கள். நீங்கள் புலம்பெயர் தமிழ் இளைஞ்ஞர்களை கவனித்திருப்பீர்களானல். ஒன்றை கவனித்திருப்பீர்கள். ஒருகாரியத்தில் ஈடுபட்டால் மிகவும் சாதுரியமாக செய்து முடிப்பார்கள். அதுவும் கணனியில் என்றால் சொல்லவே வேண்டாம். இங்கே பாடசாலை செல்கின்ற பல நமது இளைஞ்ஞர்கள் இணையத்தின் பயனாளிகளே. இணயத்தின் பயனால் இவ் மாணவர்களே இன்றய புலம்பெயர் சமூகத்தில் கொடிகட்டி பறக்கின்றார்கள்.
இன்றய புலம்பெயர் தமிழ் இளைஞ்னன் இணய உதவியுடன் தகவல் சேகரிப்பினால் பன்மடங்கு அறிவாற்றலுள்ளவனாக விளங்குகின்றான்.
ஐய புளுகர் பொன்னையா அவர்களே! தலைப்பினை எமக்கா விளங்கப்படுத்துகின்றீர்கள். தலைப்பை விளங்கித்தானையா களமாட வந்தோம். எமது அணியினர் எமது நிலையை விளக்கிய பின்பும் உங்கள் அணியின் வீண்வாதம் தொடர்கின்றது.
ஐயா புளுகர் பொன்னையா என்னையா நீங்கள் சொல்வது நீயாயமா? ஐயா முத்து எடுக்கவேண்டுமென்றால் மூச்சடக்கித்தான் ஆகணும். முத்து குளிக்கும்போது முழ்ச்சங்கு குத்திவிடும்மென பயந்தால் எப்படி? முத்தை சுற்றி முள்சங்கு இருக்கத்தான் செய்யும்.
முள்சங்கின் குத்தினை வாங்காது முத்தை எடுப்பதுதில்த்தான் உங்கள் வெற்றி. சரி முள் குற்றினாலும் முத்தை எடுத்தீர்களானால் அதுகும் ஒருவகை வெற்றிதான். வயலில் நெல் விதத்தவன் தரையில் பாம்பு பூச்சிகள் இருக்குமென பயந்து.வயலுக்க பாம்பு வருமே... வந்தால் கடிக்குமே... கடித்தால் நான் என்ன செய்வேன் என விவசாயி எண்ணினால் நிலமை என்ன ஆகும். துணிந்து களம் புக வேண்டும். களத்திலுள்ள நன்மைகளை பெறவேண்டும். அதுதான் இன்றய நமது இளைஞ்ஞர்கள் செய்கின்றார்கள். ஒருசில புலம்பெயர் தமிழ் இளஞ்ஞர்கள் இணையத்தால் சீரளிகின்றார்கள் என்பதற்காய் ஒட்டுமொத்த தமிழ் அறிவாற்றல் படைத்த இளைஞ்ஞர்களையும்
குற்றவாளிக்கூண்டில் நிறுத்த நானும் எனது அணியினரும் தயாராக இல்லை என கூறி.
இவ்வரிய வாய்ப்பினை எமக்களித்த யாள் களத்திற்கும், பொறுப்பாளருக்கும், மட்டுறுத்தினர்களுக்கும் நன்றியைக்கூறி விடைபெறுகின்றேன்.

