01-25-2006, 05:33 AM
<b>சமாதான பேச்சு வார்த்தையில் முஸ்லிம்களின் பங்கு குறித்த மகிந்தவின்கருத்துக்கு ஹக்கீம் கண்டனம் </b>
நோர்வேயின் இலங்கைக்கான சமாதான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்தார். இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கிம் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.
சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடுகள் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிதுவம் என்பன குறித்து இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் சமாதான பேச்சுவார்ததைகளில் முஸ்லிம்தரப்பு குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
நோர்வேயின் இலங்கைக்கான சமாதான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்தார். இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கிம் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.
சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடுகள் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிதுவம் என்பன குறித்து இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் சமாதான பேச்சுவார்ததைகளில் முஸ்லிம்தரப்பு குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

