01-24-2006, 10:07 PM
தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இளமானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மீன்றாம்பிறை ஆரீரோ
மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை
பி
மானே இளமானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மீன்றாம்பிறை ஆரீரோ
மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை
பி
<b> .. .. !!</b>

