01-24-2006, 07:44 AM
1. பொறாமைக்குணத்தைக் குறிக்கும் - எரிச்சல்
4. பரிசுத்தம் என்று பொருள்படும் - புனிதம்
6. எம்முயிர் பறிப்பவன் --- ஏமன்
10. உடல் விட்டு உயிர் பிரிந்தால் --- பிணம்
11. ஓர் இராசி --- சிங்கம்
13. பேசும் பரவை ஒன்று ---- மைனா
14. அஜித்தின் படம் ஒன்று --- தீனா
15. புத்தி திரும்பியுள்ளது --- அறிவு
1. குபேரனின் நகரம் --- ஏழை5. முக்கோணம் என்றும் சொல்லலாம் ----?
9. மனவுறுதியற்றவனை இப்படியும் சொல்வர்---- கோழை
10. உலோபி ஒத்த சொல் ----- ?
12. உடலுறுப்பில் வெட்ட வளர்வது நகம்
13.வாய் பேச முடியாதவன் திரும்பியுள்ளான்===ஊமை
14. நாற்புறமும் கடல் சூழ்ந்த நிலப்பகுதி---- தீவு
இவ்வளவும் தான் செய்ய முடிந்தது... யாராவது முயற்சி செய்யுங்களேன்!
4. பரிசுத்தம் என்று பொருள்படும் - புனிதம்
6. எம்முயிர் பறிப்பவன் --- ஏமன்
10. உடல் விட்டு உயிர் பிரிந்தால் --- பிணம்
11. ஓர் இராசி --- சிங்கம்
13. பேசும் பரவை ஒன்று ---- மைனா
14. அஜித்தின் படம் ஒன்று --- தீனா
15. புத்தி திரும்பியுள்ளது --- அறிவு
1. குபேரனின் நகரம் --- ஏழை5. முக்கோணம் என்றும் சொல்லலாம் ----?
9. மனவுறுதியற்றவனை இப்படியும் சொல்வர்---- கோழை
10. உலோபி ஒத்த சொல் ----- ?
12. உடலுறுப்பில் வெட்ட வளர்வது நகம்
13.வாய் பேச முடியாதவன் திரும்பியுள்ளான்===ஊமை
14. நாற்புறமும் கடல் சூழ்ந்த நிலப்பகுதி---- தீவு
இவ்வளவும் தான் செய்ய முடிந்தது... யாராவது முயற்சி செய்யுங்களேன்!

