01-24-2006, 06:33 AM
எனது மக்களின் விடுதலைக்காக! என்பது அந்த நூலின் பெயர். அதில் தலைவர் எழுதிய கவிதை ஒன்றும் அவர் வரைந்த கொக்கு ஒன்றின் படமும் இடம் பெற்றிருந்தன. தலைவர் எழுதிய கவிதை இப்படி ஆரம்பித்தது..
நான் கடக்க வேண்டியது
நெருப்பாறு என்று எனக்கு தெரியும்...
நான் கடக்க வேண்டியது
நெருப்பாறு என்று எனக்கு தெரியும்...
..

