01-24-2006, 03:14 AM
மேகநாதனின் கேள்விகளுக்குத் துல்லியமான பதில்கள் எனக்குத் தெரியவில்லை. என்பங்குக்கு நான் சில கேள்விகளைக் கேட்டு வைக்கிறேன்.
<b>22</b>)<b>'ஜெயசிக்குறு நாயகன்' என்ற சிறப்புப் பெயர்பெற்ற புலிகளின் தளபதி யார். இவர் லெப்.கேணல் இராணுவ நிலையில் வீரச்சாவடைந்தார். மட்டு-அம்பாறைப் படையணியின் தளபதிகளில் ஒருவராயிருந்தவர்.</b>
<b>23</b>)<b>ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதலான தாண்டிக்குளம் படைமுகாம் மீதான தாக்குதல் எப்போது நடந்தது? அத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 3 கரும்புலிகளின் பெயர்கள் என்ன?</b>
<b>24</b>)<b>விடுதலைப்புலிகளால் முதன்முதல் 50 கலிபர் துப்பாக்கி எப்போது எங்கே கைப்பற்றப்பட்டது?</b>
<b>22</b>)<b>'ஜெயசிக்குறு நாயகன்' என்ற சிறப்புப் பெயர்பெற்ற புலிகளின் தளபதி யார். இவர் லெப்.கேணல் இராணுவ நிலையில் வீரச்சாவடைந்தார். மட்டு-அம்பாறைப் படையணியின் தளபதிகளில் ஒருவராயிருந்தவர்.</b>
<b>23</b>)<b>ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதலான தாண்டிக்குளம் படைமுகாம் மீதான தாக்குதல் எப்போது நடந்தது? அத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 3 கரும்புலிகளின் பெயர்கள் என்ன?</b>
<b>24</b>)<b>விடுதலைப்புலிகளால் முதன்முதல் 50 கலிபர் துப்பாக்கி எப்போது எங்கே கைப்பற்றப்பட்டது?</b>

