01-19-2004, 04:15 PM
எதுக்குக் கோபம் பரணி.....சில தாய் தக்கபன் தங்கட வீட்டில நடக்கிறது தெரியாமல் இருக்க பிள்ளையளை வெளியில விடமாட்டினம்.... கேட்டா சொல்லுவினம்... அது வெளியில போனா கெட்டுப் போடும் என்று....ஆனா வீட்டுக்கேயே அது கெட்டு குட்டிச் சுவராக எல்லாம் நடக்கும்...அது அந்தப் பெற்றோருக்கு விளங்காது... ஏனென்றால் அதுகளும் கிணத்துத் தவளைகள் தான்....கிணத்தில இருக்க விரும்பிற தவளை கிணத்துக்க இருக்கட்டும்...தரையிலும் வந்து வாழ விரும்பிறது கரடுமுரடுகள் கண்டு வாழட்டும்.....அது தவளையின் ஆளுமையைப் பொறுத்தது.....!
யாழ் களம் கிணறில்ல.... பரந்து விரிந்த தேசம்...பாலைவனமும் இருக்கும்... சோலையும் இருக்கும்... பூங்காவும் இருக்கும்... மலையும் இருக்கும்... வயலும் இருக்கும்...ஏன் கடலும் இருக்கும்....தேவையானவை தேவையான இடத்தில தரித்து சுகித்துச் செல்லலாம்.....ஒரு போதும் கிணறா இருக்கக் கூடாது.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
யாழ் களம் கிணறில்ல.... பரந்து விரிந்த தேசம்...பாலைவனமும் இருக்கும்... சோலையும் இருக்கும்... பூங்காவும் இருக்கும்... மலையும் இருக்கும்... வயலும் இருக்கும்...ஏன் கடலும் இருக்கும்....தேவையானவை தேவையான இடத்தில தரித்து சுகித்துச் செல்லலாம்.....ஒரு போதும் கிணறா இருக்கக் கூடாது.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

