01-23-2006, 06:32 AM
<span style='color:green'>நல்லவன் உங்கட பதில் சரி...
<b>1986- 10 - 12 இல் மன்னார் அடம்பனில்</b>
மற்றைய தகவல்களும் சரி...
வாழ்த்துக்கள்...
இத் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்,சடலங்கள்,மற்றும் பிடிபட்ட
சிங்களப் படையினர் இருவர்..
நல்லூர் கந்தசாமிக் கோயிலுக்கருகில்
பொது மக்கள் பார்வைக்காக கேணல் கிட்டு அவர்கள் வைத்ததை பார்த்த நினைவு இருக்கு...
பின்னர் நல்லெண்ணத்தில்(போர்க்கைதிகள் பரிமாற்றத்தின் போது) விடுவிக்கப்பட்ட இப் படையினரில் ஒருவர் பின்னாளில் மட்டக்களப்பில் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டிருந்தார்...</span>
<b>1986- 10 - 12 இல் மன்னார் அடம்பனில்</b>
மற்றைய தகவல்களும் சரி...
வாழ்த்துக்கள்...
இத் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்,சடலங்கள்,மற்றும் பிடிபட்ட
சிங்களப் படையினர் இருவர்..
நல்லூர் கந்தசாமிக் கோயிலுக்கருகில்
பொது மக்கள் பார்வைக்காக கேணல் கிட்டு அவர்கள் வைத்ததை பார்த்த நினைவு இருக்கு...
பின்னர் நல்லெண்ணத்தில்(போர்க்கைதிகள் பரிமாற்றத்தின் போது) விடுவிக்கப்பட்ட இப் படையினரில் ஒருவர் பின்னாளில் மட்டக்களப்பில் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டிருந்தார்...</span>
"
"
"

