01-23-2006, 06:02 AM
மகளிர் அமைப்பினரின் முதல்தாக்குதல் லெப்கேணல் விக்டர் தலைமையில மன்னார் அடம்பனில் நடத்தப்பட்ட தாக்குதல். இதில் மகளிரணிக்குத் தலைமை தாங்கியவர் வசந்தா.
இதில்தான் முதன்முதல் இரு சிறிலங்கா இராணுவத்தினர் உயிருடன் பிடிபட்டனர்.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் என் நினைவிலிருந்து மட்டுமே.
சரியா தவறாவென கேள்வி கேட்டவர் சொல்லவும்.
இதில்தான் முதன்முதல் இரு சிறிலங்கா இராணுவத்தினர் உயிருடன் பிடிபட்டனர்.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் என் நினைவிலிருந்து மட்டுமே.
சரியா தவறாவென கேள்வி கேட்டவர் சொல்லவும்.

