Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேர் வாசிகள்
#3
மேகநாதன் Wrote:<b><span style='color:blue'>\"தமிழ் முரசு\"(ஞாயிறு பதிப்பு)</b>{சிங்கப்பூர் தமிழ் தினசரி}
இல் இன்று படித்ததில் சட்டென்று மனதைப் பற்றிப் பிசைந்த கவிதை...
மிக இலகுவான மொழி நடை...
இலாகவமான,ஆனால் காத்திரமான சொல்லாட்சிகள் என்றதுடன்,ஈழத்தமிழர் அல்லாதவரின் கவிதை என்பதும் கவரத் தூண்டின...

நன்றிகளுடன் யாழ் கள உறவுகளோடு
பகிர்ந்து கொள்கிறேன்

<b>வேர் வாசிகள்</b>
-<b><i> பிச்சினிக்காடு இளங்கோ</i></b>

<b>வாழ்க்கையை
விரும்பியவர்கள்
மண் சுதந்திரத்தை
மறுதலித்தார்கள்.

மண் சுதந்திரம்
மானம் என்றவர்கள்
வெடித்துச் சிதறினார்கள்.

களத்தில் நில்லாமல்
காகிதத்தில் நின்றவர்கள்
புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள்.

கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
சனநாயகத் துணையுடன்</b></span>



<b>கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
சனநாயகத் துணையுடன்
_________________</b>
இந்த நாலுவரிகளூக்குள் உள்ள அர்த்தங்கள் நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்டவை-!

எனக்கென்னவோ இந்த வரிகளை படிக்கும் போது டக்ளஸ் -ஆனந்தசங்கரி முகங்களும்- அவர்கள் போன்ற -உறவுகளின் உடல்கள் எரியும் நெருப்பில் குளிர்காய நினைக்கும்- ஒரு சிலரதும்- தவிர்க்க முடியாமலே வந்து போகிறது! நன்றி இணைப்புக்கு மேகநாதன்!!
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 01-22-2006, 07:00 PM
Re: வேர் வாசிகள் - by வர்ணன் - 01-23-2006, 03:40 AM
[No subject] - by RaMa - 01-23-2006, 06:37 AM
[No subject] - by அருவி - 01-23-2006, 07:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)