Yarl Forum
வேர் வாசிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வேர் வாசிகள் (/showthread.php?tid=1233)



வேர் வாசிகள் - மேகநாதன் - 01-22-2006

<b><span style='color:blue'>\"தமிழ் முரசு\"(ஞாயிறு பதிப்பு)</b>{சிங்கப்பூர் தமிழ் தினசரி}
இல் இன்று படித்ததில் சட்டென்று மனதைப் பற்றிப் பிசைந்த கவிதை...
மிக இலகுவான மொழி நடை...
இலாகவமான,ஆனால் காத்திரமான சொல்லாட்சிகள் என்றதுடன்,ஈழத்தமிழர் அல்லாதவரின் கவிதை என்பதும் கவரத் தூண்டின...

நன்றிகளுடன் யாழ் கள உறவுகளோடு
பகிர்ந்து கொள்கிறேன்

<b>வேர் வாசிகள்</b>
-<b><i> பிச்சினிக்காடு இளங்கோ</i></b>

<b>வாழ்க்கையை
விரும்பியவர்கள்
மண் சுதந்திரத்தை
மறுதலித்தார்கள்.

மண் சுதந்திரம்
மானம் என்றவர்கள்
வெடித்துச் சிதறினார்கள்.

களத்தில் நில்லாமல்
காகிதத்தில் நின்றவர்கள்
புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள்.

கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
சனநாயகத் துணையுடன்</b></span>


- Rasikai - 01-22-2006

<b>யதார்த்தம் பேசும் அருமையான கவிதை இணைப்புக்கு நன்றி </b>


Re: வேர் வாசிகள் - வர்ணன் - 01-23-2006

மேகநாதன் Wrote:<b><span style='color:blue'>\"தமிழ் முரசு\"(ஞாயிறு பதிப்பு)</b>{சிங்கப்பூர் தமிழ் தினசரி}
இல் இன்று படித்ததில் சட்டென்று மனதைப் பற்றிப் பிசைந்த கவிதை...
மிக இலகுவான மொழி நடை...
இலாகவமான,ஆனால் காத்திரமான சொல்லாட்சிகள் என்றதுடன்,ஈழத்தமிழர் அல்லாதவரின் கவிதை என்பதும் கவரத் தூண்டின...

நன்றிகளுடன் யாழ் கள உறவுகளோடு
பகிர்ந்து கொள்கிறேன்

<b>வேர் வாசிகள்</b>
-<b><i> பிச்சினிக்காடு இளங்கோ</i></b>

<b>வாழ்க்கையை
விரும்பியவர்கள்
மண் சுதந்திரத்தை
மறுதலித்தார்கள்.

மண் சுதந்திரம்
மானம் என்றவர்கள்
வெடித்துச் சிதறினார்கள்.

களத்தில் நில்லாமல்
காகிதத்தில் நின்றவர்கள்
புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள்.

கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
சனநாயகத் துணையுடன்</b></span>



<b>கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
சனநாயகத் துணையுடன்
_________________</b>
இந்த நாலுவரிகளூக்குள் உள்ள அர்த்தங்கள் நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்டவை-!

எனக்கென்னவோ இந்த வரிகளை படிக்கும் போது டக்ளஸ் -ஆனந்தசங்கரி முகங்களும்- அவர்கள் போன்ற -உறவுகளின் உடல்கள் எரியும் நெருப்பில் குளிர்காய நினைக்கும்- ஒரு சிலரதும்- தவிர்க்க முடியாமலே வந்து போகிறது! நன்றி இணைப்புக்கு மேகநாதன்!!


- RaMa - 01-23-2006

கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
சனநாயகத் துணையுடன்
***********************************************
அருமையான வரிகள். வர்ணன் சொன்னது போல் அந்த அர்த்தத்தில் எடுக்கலாம் போல் உள்ளது. அறிக்கை மேல் அறிக்கை விடுவது கல்லறைக்கு போக ஆசைப்படுவது போல் தான் இருக்கு.
நன்றிகள் இங்கு இனைத்தமைக்கு


- அருவி - 01-23-2006

உண்மையை அப்படியே வெளிச்சமாய் காட்டிநிற்கும் கவிதை இறுதிப்பகுதி கூறிநிற்கும் கதைகள் ஆயிரம்.

கவிதை இணைப்பிற்கு நன்றி


Re: வேர் வாசிகள் - sWEEtmICHe - 01-23-2006

[quote=மேகநாதன்]கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
<b>சனநாயகத் துணையுடன்</b>
கவிதை இணைப்பிற்கு நன்றி!!
.....மேகநாதன்........அவர்களே
அருமை , .........<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஆனால் <b>சனநாயகத் துணையுடன்</b>
அப்படி என்றல் என்ன பொருள் :roll: :roll: