![]() |
|
வேர் வாசிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வேர் வாசிகள் (/showthread.php?tid=1233) |
வேர் வாசிகள் - மேகநாதன் - 01-22-2006 <b><span style='color:blue'>\"தமிழ் முரசு\"(ஞாயிறு பதிப்பு)</b>{சிங்கப்பூர் தமிழ் தினசரி} இல் இன்று படித்ததில் சட்டென்று மனதைப் பற்றிப் பிசைந்த கவிதை... மிக இலகுவான மொழி நடை... இலாகவமான,ஆனால் காத்திரமான சொல்லாட்சிகள் என்றதுடன்,ஈழத்தமிழர் அல்லாதவரின் கவிதை என்பதும் கவரத் தூண்டின... நன்றிகளுடன் யாழ் கள உறவுகளோடு பகிர்ந்து கொள்கிறேன் <b>வேர் வாசிகள்</b> -<b><i> பிச்சினிக்காடு இளங்கோ</i></b> <b>வாழ்க்கையை விரும்பியவர்கள் மண் சுதந்திரத்தை மறுதலித்தார்கள். மண் சுதந்திரம் மானம் என்றவர்கள் வெடித்துச் சிதறினார்கள். களத்தில் நில்லாமல் காகிதத்தில் நின்றவர்கள் புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள். கல்லறைகளில் எழும் கட்டடடத்தில் குடிபுக மல்லுக் கட்டுகிறார்கள் சனநாயகத் துணையுடன்</b></span> - Rasikai - 01-22-2006 <b>யதார்த்தம் பேசும் அருமையான கவிதை இணைப்புக்கு நன்றி </b> Re: வேர் வாசிகள் - வர்ணன் - 01-23-2006 மேகநாதன் Wrote:<b><span style='color:blue'>\"தமிழ் முரசு\"(ஞாயிறு பதிப்பு)</b>{சிங்கப்பூர் தமிழ் தினசரி} <b>கல்லறைகளில் எழும் கட்டடடத்தில் குடிபுக மல்லுக் கட்டுகிறார்கள் சனநாயகத் துணையுடன் _________________</b> இந்த நாலுவரிகளூக்குள் உள்ள அர்த்தங்கள் நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்டவை-! எனக்கென்னவோ இந்த வரிகளை படிக்கும் போது டக்ளஸ் -ஆனந்தசங்கரி முகங்களும்- அவர்கள் போன்ற -உறவுகளின் உடல்கள் எரியும் நெருப்பில் குளிர்காய நினைக்கும்- ஒரு சிலரதும்- தவிர்க்க முடியாமலே வந்து போகிறது! நன்றி இணைப்புக்கு மேகநாதன்!! - RaMa - 01-23-2006 கல்லறைகளில் எழும் கட்டடடத்தில் குடிபுக மல்லுக் கட்டுகிறார்கள் சனநாயகத் துணையுடன் *********************************************** அருமையான வரிகள். வர்ணன் சொன்னது போல் அந்த அர்த்தத்தில் எடுக்கலாம் போல் உள்ளது. அறிக்கை மேல் அறிக்கை விடுவது கல்லறைக்கு போக ஆசைப்படுவது போல் தான் இருக்கு. நன்றிகள் இங்கு இனைத்தமைக்கு - அருவி - 01-23-2006 உண்மையை அப்படியே வெளிச்சமாய் காட்டிநிற்கும் கவிதை இறுதிப்பகுதி கூறிநிற்கும் கதைகள் ஆயிரம். கவிதை இணைப்பிற்கு நன்றி Re: வேர் வாசிகள் - sWEEtmICHe - 01-23-2006 [quote=மேகநாதன்]கல்லறைகளில் எழும் கட்டடடத்தில் குடிபுக மல்லுக் கட்டுகிறார்கள் <b>சனநாயகத் துணையுடன்</b> கவிதை இணைப்பிற்கு நன்றி!! .....மேகநாதன்........அவர்களே அருமை , .........<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->ஆனால் <b>சனநாயகத் துணையுடன்</b> அப்படி என்றல் என்ன பொருள் :roll: :roll: |