01-22-2006, 05:39 PM
[quote="மேகநாதன்"][size=18]
17)'போ போ பிறாவோ"(BO BO BRAVO) என்ற குறியீட்டுப் பெயருடன் வந்த சிறிலங்காப் படை அணியொன்று விடுதலைப் புலிகளின் தாக்தலுக்கு உள்ளாகியது.
வரலாற்றுப் புகழ்பெற்ற இத் தாக்குதல் எப்போது நடந்தது?
(ஆண்டு,மாதம்,திகதி கட்டாயம் தேவை)
23.07.1983
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதலணித் தளபதி லெப்டினன்ட் சீலன் வீரவேங்கை ஆனந்த் ஆகியோர் யாழ். படைத் தலைமையகமாக இயங்கிய குருநகர் இராணுவ முகாமில் வைத்து அப்போதைய யாழ். சிறிலங்கா படைத் தளபதி பிரிகேடியர் பல்தசார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இவர்கள் வீரச்சாவைத் தழுவிய 8 ஆம் நாளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அடுத்த தாக்குதல் இலக்கு குருநகரில் வைத்து திட்டமிடப்பட்டது. இதன்படி பலாலிப் பகுதியில் இருந்து ஒரு இராணுவ அணியும் குருநகரில் இருந்து ஒரு இராணுவ அணியும் நகர்ந்து விடுதலைப் புலிகளைத் தாக்குவது அவர்களின் திட்டம். பலாலியில் இருந்து நகரும் அணிக்கு 'போர்போர்பிராவோ' என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது. குருநகர் அணிக்கு 'போர்போர்சாளி' என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது.
இதில் 'போர்போர் பிராவோ' அணி வாகனத்தில் வந்தபோது விடுதலைப் புலிகள் திருநெல்வேலி பலாலி வீதியிலுள்ள தபால் பெட்டிச் சந்தியில் வைத்து கண்ணிவெடி மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலை நடத்தினர். இதில் 13 இராணுவத்தினர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கேணல் கிட்டு லெப்டினன்ட் கேணல் விக்டர் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் லெப்டினன்ட் கேணல் அப்பையா அண்ணை மேஜர் கணேஸ் உட்பட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இத்தாக்குதலில் லெப். செல்லக்கிளி - அம்மான் வீரமரணமடைந்தார்
17)'போ போ பிறாவோ"(BO BO BRAVO) என்ற குறியீட்டுப் பெயருடன் வந்த சிறிலங்காப் படை அணியொன்று விடுதலைப் புலிகளின் தாக்தலுக்கு உள்ளாகியது.
வரலாற்றுப் புகழ்பெற்ற இத் தாக்குதல் எப்போது நடந்தது?
(ஆண்டு,மாதம்,திகதி கட்டாயம் தேவை)
23.07.1983
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதலணித் தளபதி லெப்டினன்ட் சீலன் வீரவேங்கை ஆனந்த் ஆகியோர் யாழ். படைத் தலைமையகமாக இயங்கிய குருநகர் இராணுவ முகாமில் வைத்து அப்போதைய யாழ். சிறிலங்கா படைத் தளபதி பிரிகேடியர் பல்தசார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இவர்கள் வீரச்சாவைத் தழுவிய 8 ஆம் நாளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அடுத்த தாக்குதல் இலக்கு குருநகரில் வைத்து திட்டமிடப்பட்டது. இதன்படி பலாலிப் பகுதியில் இருந்து ஒரு இராணுவ அணியும் குருநகரில் இருந்து ஒரு இராணுவ அணியும் நகர்ந்து விடுதலைப் புலிகளைத் தாக்குவது அவர்களின் திட்டம். பலாலியில் இருந்து நகரும் அணிக்கு 'போர்போர்பிராவோ' என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது. குருநகர் அணிக்கு 'போர்போர்சாளி' என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது.
இதில் 'போர்போர் பிராவோ' அணி வாகனத்தில் வந்தபோது விடுதலைப் புலிகள் திருநெல்வேலி பலாலி வீதியிலுள்ள தபால் பெட்டிச் சந்தியில் வைத்து கண்ணிவெடி மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலை நடத்தினர். இதில் 13 இராணுவத்தினர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கேணல் கிட்டு லெப்டினன்ட் கேணல் விக்டர் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் லெப்டினன்ட் கேணல் அப்பையா அண்ணை மேஜர் கணேஸ் உட்பட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இத்தாக்குதலில் லெப். செல்லக்கிளி - அம்மான் வீரமரணமடைந்தார்

