01-22-2006, 04:41 PM
மேற்குறித்த தகவலுக்கு மேலதிகத் தகவல்....
"தமிழ் மாணவர் பேரவை" <b>சத்தியசீலன் என்ற பட்டதாரி மாணவரின் தலைமையில் செயற்பட்டது</b>....
<b>1970 நொவெம்பர் 24 ஆம் நாள் ஊர்வலத்தை வெற்றிகரமாக்குவதில் முன்னின்றவருள் முதன்மையானவர்...."உரும்பிராய்த் தியாகி" பொன்.சிவகுமாரன் அவர்கள்...( </b>தாயக நூலகம் ஒன்றில் <i>கோவை மகேசன் </i>எழுதிய <i>"நெஞ்சம் நிறைந்த தம்பி</i>"(?)- "சுதந்திரன் வெளியீட்டில்" படித்த நினைவு....வசதி உள்ளவர்கள் அதைப் படித்தால் பல தகவல்களைப் பெறக் கூடியதாயிருக்கும்)
"தமிழ் மாணவர் பேரவை" <b>சத்தியசீலன் என்ற பட்டதாரி மாணவரின் தலைமையில் செயற்பட்டது</b>....
<b>1970 நொவெம்பர் 24 ஆம் நாள் ஊர்வலத்தை வெற்றிகரமாக்குவதில் முன்னின்றவருள் முதன்மையானவர்...."உரும்பிராய்த் தியாகி" பொன்.சிவகுமாரன் அவர்கள்...( </b>தாயக நூலகம் ஒன்றில் <i>கோவை மகேசன் </i>எழுதிய <i>"நெஞ்சம் நிறைந்த தம்பி</i>"(?)- "சுதந்திரன் வெளியீட்டில்" படித்த நினைவு....வசதி உள்ளவர்கள் அதைப் படித்தால் பல தகவல்களைப் பெறக் கூடியதாயிருக்கும்)
"
"
"

