01-21-2006, 02:11 PM
<!--QuoteBegin-நர்மதா+-->QUOTE(நர்மதா)<!--QuoteEBegin-->1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வாழ்த்துக்கள் நர்மதா, சரியான விடை
1981 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் பிரிகேடியர் வீரதுங்க மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று, சிறிலங்கா இராணுவ ஒடுக்கு முறையையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டு சிறிலங்கா அரசுக்கு ஆற்றிய "சேவைகளை"க் கெளரவிக்கும் முகமாகவே இவருக்கு இந்தப்பதவி உயர்யு வழங்கப்பட்டது. இதற் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரிகேடியார் வீரதுங்க இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற தினத்தன்று 15.10.1981 லெப்டினண்ட் சார்ல்ஸ் அன்ரனி(சீலன்) தலைமையில் விடுதைலைப்புலிகளின் தாக்குதற்படையினர் யாழ்ப்பாணத்தில் காங்கேசந்துறை வீதியில் இராணுவ ஜீப் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இராணுவக் கோப்ரல் ஹேவவாசம், இராணுவச் சிப்பாய் திஸ்ஸர ஆகிய இரு இராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. சிறிலங்கா இராணுவப் படைக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முதல் கெரில்லாத் தாக்குதல் இதுவாகும். இச்சம்பவம் விடுதலைப்புலிகள் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் கூட்டுறவு கொண்டிருந்த காலத்தில் நிகழ்ந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் நர்மதா, சரியான விடை
1981 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் பிரிகேடியர் வீரதுங்க மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று, சிறிலங்கா இராணுவ ஒடுக்கு முறையையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டு சிறிலங்கா அரசுக்கு ஆற்றிய "சேவைகளை"க் கெளரவிக்கும் முகமாகவே இவருக்கு இந்தப்பதவி உயர்யு வழங்கப்பட்டது. இதற் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரிகேடியார் வீரதுங்க இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற தினத்தன்று 15.10.1981 லெப்டினண்ட் சார்ல்ஸ் அன்ரனி(சீலன்) தலைமையில் விடுதைலைப்புலிகளின் தாக்குதற்படையினர் யாழ்ப்பாணத்தில் காங்கேசந்துறை வீதியில் இராணுவ ஜீப் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இராணுவக் கோப்ரல் ஹேவவாசம், இராணுவச் சிப்பாய் திஸ்ஸர ஆகிய இரு இராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. சிறிலங்கா இராணுவப் படைக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முதல் கெரில்லாத் தாக்குதல் இதுவாகும். இச்சம்பவம் விடுதலைப்புலிகள் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் கூட்டுறவு கொண்டிருந்த காலத்தில் நிகழ்ந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
" "

