01-16-2004, 07:43 PM
கார் அடிக்கும் என்றால் அப்பாதைக்கு பெற்றோர்கள் விடமாட்டார்கள் வேறுபாதையால் போகச்சொல்வார்கள்
இது தான் உண்மை
[quote="kuruvikal"]இதெப்படி இருக்குத் தெரியுமா கார் பஸ் அடிக்கும் என்பதற்காக ரோட்டிலேயே போகாதே என்பது போல...இப்ப சிறுவர்களைத்தான் எல்லாரும் எல்லாத்துக்கையும் பாதுகாப்புக் கவசமா இழுக்கினம்....ஆனா நாடு நாடா சிறுவர்கள் உவை பெரியவையின்ர சில்மிசங்களால தறிகெட்டுப் போறது இவைக்குத் தெரியெல்லப் போல....???????? :roll:
ஒன்று சொல்ல ஆசைப்படுகிறோம்...சிறுவர்கள் நாலும் கற்றுத் தெளிந்து வளர்ந்தால் தான் வாழ்வில் தெளிவான முடிவுகளை விரைவாக எடுப்பர்.... அதற்கு பெரியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர மறைப்புச் சுவர்களாக தடைகளாக இருக்கத் தேவையில்லை.....!
இது தான் உண்மை
[quote="kuruvikal"]இதெப்படி இருக்குத் தெரியுமா கார் பஸ் அடிக்கும் என்பதற்காக ரோட்டிலேயே போகாதே என்பது போல...இப்ப சிறுவர்களைத்தான் எல்லாரும் எல்லாத்துக்கையும் பாதுகாப்புக் கவசமா இழுக்கினம்....ஆனா நாடு நாடா சிறுவர்கள் உவை பெரியவையின்ர சில்மிசங்களால தறிகெட்டுப் போறது இவைக்குத் தெரியெல்லப் போல....???????? :roll:
ஒன்று சொல்ல ஆசைப்படுகிறோம்...சிறுவர்கள் நாலும் கற்றுத் தெளிந்து வளர்ந்தால் தான் வாழ்வில் தெளிவான முடிவுகளை விரைவாக எடுப்பர்.... அதற்கு பெரியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர மறைப்புச் சுவர்களாக தடைகளாக இருக்கத் தேவையில்லை.....!

