01-21-2006, 10:16 AM
9<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->)தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு உரிமைகோரி, உத்தியோகபூர்வமாகப் பத்திரிகை அறிக்கையை முதன்முதல் எப்போது வெளியிட்டனர்? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
25.04.1978 திகதி பத்திரிகை அறிக்கை வெளியிட்டனர். 27.07.1975 முதல் (அல்பிரட் துரையப்பா) 07.04.1978 வரையான (சி.ஐ.டி பஸ்ரியாம்பிள்ளை) தாக்குதல்களுக்கு உரிமை கோரி 25.04.1978 அறிக்கை விட்டனர். (இவ்வறிக்கை ஆங்கிலத்தில் துண்டுப்பிரசுரவடிவில் வெளியிட்டனர்)
25.04.1978 திகதி பத்திரிகை அறிக்கை வெளியிட்டனர். 27.07.1975 முதல் (அல்பிரட் துரையப்பா) 07.04.1978 வரையான (சி.ஐ.டி பஸ்ரியாம்பிள்ளை) தாக்குதல்களுக்கு உரிமை கோரி 25.04.1978 அறிக்கை விட்டனர். (இவ்வறிக்கை ஆங்கிலத்தில் துண்டுப்பிரசுரவடிவில் வெளியிட்டனர்)
" "

